பிந்திய செய்திகள்

கைதின்பின்னணியை வௌியிட்டார் அமைச்சர்

இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பினை பேணிய குற்றச்சாட்டு தொடர்பிலான சாட்சிகள் கிடைத்துள்ளதன் காரணமாகவே ரிசாட் பதியூதின் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.இதேவேளை மக்கள் விடுதலை…

தொற்றுப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு தடுப்பூசி மட்டுமேயாகும்.

கொரோனா தொற்றுப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு தடுப்பூசி மட்டுமேயாகும். மக்களுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டமொன்று அரசாங்கத்திடம் உள்ளது.இந்தச் சவாலை சிறப்பாக வெற்றிகொள்வதற்கு தொற்றுப் பரவிய…

பயங்கரவாத தடைச்சட்டத்தின் ரிஷாட் பதியுதீன் கைது!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்பட்டமைக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.சர்வதேச அளவில் கண்டிக்கப்பட்ட…

விசாரணை வேண்டும்! விசேட வழிபாட்டில் ஈடுபட்ட ஹட்டன் மக்கள்

இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்ந்தும், நீதியான விசாரணை வேண்டும் எனக் கோரியும் ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.பதாதைகளை…

சோதனையில் 77 சதவீத செயல்திறனை நிரூபித்த மலேரியா தடுப்பூசி

ஒட்டுண்ணிகளால் ஏற்படும் மிக பயங்கரமான நோய் மலேரியா. காய்ச்சல், தலைவலி மற்றும் சளி போன்ற அறிகுறிகளுடன் மலேரியா தொடங்குகிறது. கொசு கடிப்பதன் மூலம் மக்களுக்கு பரவும் இந்த…

அதிக சக்தி வாய்ந்த உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், அதன் பின்னர் உருமாறி வருவது அடுத்தடுத்து கண்டறியப்பட்டு வருகிறது. அந்தவகையில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில்…

போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து பெண் அதிகாரி கழுத்தை அறுத்து படுகொலை.

பிரான்சில் கடந்த 2015-ம் ஆண்டு `சார்லி ஹெப்டோ’ என்கிற பத்திரிகை குறிப்பிட்ட ஒரு மதத்தின் தலைவரின் கேலிச்சித்திரத்தை பதிவிட்ட காரணத்துக்காக தாக்குதலுக்கு உள்ளானது.கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி…

கண்மூடித் தனமான தாக்குதலில் தந்தை உயிரிழப்பு

குடும்பத் தகராறு காரணமாக மகனின் கண்மூடித் தனமான தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ளார்.கோப்பாய் கலாசாலை வீதி – பாரதிபுரத்தில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 5 பிள்ளைகளின்…

புத்தரின் பௌத்த சின்னங்களைக் காட்டி நில அபகரிப்பு

கௌதம புத்தரின் பௌத்த சின்னங்கள் இருப்பதாக அடையாளம் காட்டி நிலங்களை அபகரிக்கின்றீர்கள். இந்து மன்னர்கள், ஆட்சி புரிந்த பொலநறுவை, அனுராதபுர பிரதேசங்களில் இந்து தாபனம் அமைக்க நூறு…

அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்கள்.

இல்கையின் மூன்று மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கொழும்பு, கம்பஹா மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்கள் அதி அவதானம் மிக்க மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார…