பிந்திய செய்திகள்

புதுடில்லியாக மாறும் கொழும்பு! அதிகாரிகள் எச்சரிக்கை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் துணைக் கொத்தணிகள் உருவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த துணைக் கொத்தணிகள் குருநாகல்,…

தொற்றாளர்கள் பதிவாகும் நிலையில் மேலும் கட்டுப்பாடுகள் தொடரும்.

குருணாகல் மாவட்டத்தின் நிராவிய மற்றும் நிகதலுபொத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.நேற்றைய…

பாகிஸ்தானுக்கு படையெடுத்த இலங்கையின் மூத்த பெளத்த பிக்குகள்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பெளத்த மத சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான திட்டத்தினூடாக, இலங்கையைச் சேர்ந்த மூத்த பெளத்த பிக்குகள் அடங்கிய உயர்மட்டக்குழு 2021 ஏப்ரல் 19 முதல்…

கடந்த 10 ஆண்டுகளில் 27,000 பேர் மரணம்!

நாட்டில் 30 வருட யுத்தத்தின் போது 29 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். எனினும் 10 வருடங்களுக்குள் வீதி விபத்துக்களினால் 27 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு…

நீர்மூழ்கிக்கப்பலை தேடும் பணியில் 6 போர்க்கப்பல்கள்.

இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமானது நீர்மூழ்கிக்கப்பல், கே.ஆர்.ஐ. நங்கலா-402. இந்த கப்பல் நேற்று முன்தினம் (புதன்கிழமை) பாலித்தீவின் வட பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆனால் பயிற்சி…

இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

இராணுவத்தினரால் யாழ் நகரப்பகுதி சுத்தமாக்கி கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய யாழ்ப்பாண…

கிளிநொச்சியில் இனம் தெரியாத நபர்களால் வாள் வெட்டுத் தாக்குதல்.

கிளிநொச்சியில் இனம் தெரியாத நபர்களால் வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை முசுரம்பட்டி பகுதியிலேயே நேற்று இரவு வேளை…

புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான கமலநாதன் விஜிந்தன்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான கமலநாதன் விஜிந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 15 மேலதிக வாக்குகளினால் கரைதுறைப்பற்று பிரதேச…

வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை அல்வாய் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்ற மோதலில் குடும்பத்தலைவர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இருதரப்பிலும் நால்வர் கைது செய்யப்பட்டதுடன்…

களுத்துறையில் 16 பேருக்கு கொரோனா.

களுத்துறை, பயகல மற்றும் ஹொரகஸ்கல பொலிஸ் பகுதிகளில் நேற்று 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதை அடுத்து சுமார் 200 கிராமவாசிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கொரோனா பரவுவதை தடுக்கும்…