பிந்திய செய்திகள்

வவுனியாவில் இடம்பெற்ற பாரிய விபத்து!

வவுனியா திருநாவல்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையால் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகையிரத கடவையில் புகையிரத்துடன் மோட்டார் சைக்கில் மோதியே இந்த விபத்து இடம்…

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் – 5 பேர் பலி

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் அமைந்துள்ள நட்சத்திர ஒட்டலில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஓட்டலின் கார் பார்க்கிங் பகுதியில் வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த…

மாயமான நீர்மூழ்கி கப்பல்- 53 ராணுவ வீரர்களின் கதி என்ன?

இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாலி தீவு அருகே அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘நங்கலா 402′ என்கிற நீர்மூழ்கி கப்பல் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.…

துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி – அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்காவின் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் நேற்று முன்தினம் மாலை கத்திக்குத்து சம்பவம் நடப்பதாக போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற…

தடுப்பூசி போட்ட 3 பேர் பலி – ரத்தம் உறைந்ததால் விபரீதம்

இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. இந்தியா பரிசாக அளித்த கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தி, இதுவரை, 9 லட்சத்து…

சீமான் கொல்லர் தெருவில் ஊசி விற்கவேண்டாம் – முன்னாள் MP சிவாஜிலிங்கம்

தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை அவர்களின் அஸ்தியை சீமானுக்கு அனுப்பியது போன்ற பல வெளி வராத செய்திகளை வெளிப்படுத்தும் முன்னாள் MP சிவாஜிலிங்கம்

வன்முறையில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் கொட்டம் இன்னும் அடங்கவில்லை. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, மற்றொரு பக்கம் வன்முறை என்பது அவர்களின் வழக்கமாக உள்ளது.இந்த நிலையில் அங்கு பரா, பர்வான், நர்கர்ஹார்,…

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு – முன்னாள் போலீஸ் டெரிக் சாவின் குற்றவாளி என அறிவிப்பு

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மினியாபோலீஸ்…

சாட் நாட்டில் கிளர்ச்சியாளர்களுடன் நடந்த மோதலில் அதிபர் பலி.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாட் நாட்டில் 30 ஆண்டுக் காலமாக அதிபர் பதவி வகித்து வந்தவர், இத்ரிஸ் டெபி இட்னோ (68). இவர் அங்கு கிளர்ச்சியாளர்களுடன் நடந்த…

ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை கொண்டாடும் மக்கள்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு, கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு…