பிந்திய செய்திகள்

எமக்கு ஒரு முகமும் அரசுக்கு ஒரு முகமும் காட்டும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள்.

தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்று நாங்கள் சிந்தித்தாலும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் அவ்வாறு சிந்திப்பதாக இல்லை. சில முஸ்லிம் அரசியல்வாதிகள்…

அழுத்தம் தாங்கமுடியாது பதவி விலகிய ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினர்.

பொதுஜனபெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா தாம் வகித்து வந்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.துறைசார் அமைச்சரின் அழுத்தம் காரணமாக…

ஆறாத வடுவாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- மௌன அஞ்சலி.

ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர்…

தடுப்பு முகாம்களில் உள்ள இலங்கை பெண்கள் – எடுக்கப்பட்ட நடவடிக்கை

சவுதி அரேபியாவில் பணிப்பெண்களாக சென்ற நூற்றுக்கணக்கான இலங்கை பெண்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை நாட்டுக்கு திருப்பி அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் நிமால்…

பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

நாட்டில் தற்போது நிலவும் கொவிட் வைரஸ் தொற்று பரவல் நிலைமையைப் பொறுத்து பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.ஏதேனுமொரு பாடசாலையில்…

தாக்குதல் நடத்தப்பட்ட தேவாலயத்தில் இன்று வழிபாடு

இலங்கையினை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவுபெறுகின்றது. இந்த தாக்குதலில் உயிர் நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2019…

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கூச்சல்நிலை.

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கூச்சல்நிலைக்கு மத்தியில் சபை நடவடிக்கைகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விவாதத்தை நடத்தும்படி ஐக்கிய மக்கள் சக்தியினர்…

‘சினோபார்ம்’ தடுப்பூசி 90 சதவீதம் தொற்றை தடுக்கக்கூடியது

அபுதாபி பொது சுகாதார மையத்தின் சார்பில் நடைபெற்ற ஆய்வின் முடிவில் கூறியிருப்பதாவது:-அபுதாபியில் பொது சுகாதார மையத்தின் சார்பில் சினோபார்ம் தடுப்பூசி மருந்தின் விளைவுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு…

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்

அமெரிக்காவின் 39-வது அதிபராக பதவிவகித்தவர் ஜிம்மி கார்ட்டர். இவர் 1977 முதல் 1981 வரை அமெரிக்க அதிபராக செயல்பட்டார். இந்த காலகட்டத்தில் 1977 முதல் 1981 வரை…

பல்கலைக்கழகங்களும் திறக்கும் திகதி அறிவிப்பு .

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் 27ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத்…