பிந்திய செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப்பீடு அமெரிக்க $ 7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இதனால் சுற்றுலாப் பயணிகள் கொரோனா காப்பீட்டைப் பெறுவது கட்டாயமாகும். முந்தைய காப்பீடு…

கணவரால் பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த நிலை

காலி – கோணபினுவல பிரதேசத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கணவனால் எரிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர்…

யாழ். பல்கலைக்கழக மாணவிகளிடையே மோதல் – ஒருவர் வைத்தியசாலையில்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவிகள் மோதிக்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவிகள் இருவர் தாம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் மோதிக்கொண்டுள்ளனர்.அதில்…

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

உயர்தரப் பரீட்சை 2020இன் பெறுபேறுகளின் அடிப்படையில் 2020/2021 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளம் வழியாக பார்வையிடலாம். 40,000 மாணவர்கள் பல்கலைக்கழக…

போக்குவரத்து பொலிஸ் அதிகாரியை கோடரியால் தாக்கிய நபர்

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை கோடரி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.அதிகாரியின் தலைப்பகுதிக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கழுத்துப் பகுதிக்கு விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அம்பலாந்தோட்டை பொலிஸ்…

பெருமளவு ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது

மன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட எருக்கலம் பிட்டி பகுதியில் ஐஸ்ரக போதைப் பொருளுடன் மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியைச் சேர்ந்த இருவரும் பேசாலை பகுதியை சேர்ந்த ஒருவரும் கைது…

மன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த 4 நாட்களில் மாவட்டத்தில் 156 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட…

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

2021 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாவிடின் அல்லது முகவரி மாற்றம் தேவையென்றால் மாத்திரம் பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

மஹர சிறைச்சாலை படுகொலை விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

நாடளாவிய ரீதியில் கொடிய தொற்றுநோய் பரவிக்கொண்டிருந்த வேளையில், மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) ஒரு வருடத்தின் பின்னர் விசாரணைகளை…

பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ள வைத்திய சேவை ஒன்றியம்

ஊதிய உயர்வை வலியுறுத்தி நாளை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடரவுள்ளதாக ஐக்கிய மருத்துவ உதவியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் கூறுகையில், அவர்களின் கோரிக்கைகள்…