பிந்திய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அறிவிப்பு.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இம்முறை மே தினத்தை தனியாக நடத்தவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.கொழும்பில் நடந்த கலந்துரையாடலில் கட்சியின் மத்திய…

ரயில் சேவையில் புதிய பெட்டிகள் இணைப்பு

யாழ் – கொழும்புக்கான ஸ்ரீதேவி ரயில் சேவையில் புதிய ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு நேற்று (19) முதல் சேவையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.கடந்த மாதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி…

இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் சரிந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் சரிந்துள்ளது.இதன்படி நேற்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 191.97 ரூபாவாக இருந்தது. இன்று 195.21…

அரசின் கொள்கையின்படி அரசி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படமாட்டாது.

அரசாங்கத்தின் கொள்கையின்படி அரிசி இறக்குமதி செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும்…

வெளிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள் ஆனந்த தேரர்.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் கடும் விமர்சனத்தை மேற்கொண்ட அபயராமய விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர், திடீரென வெளிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.10 தேரர்களுடன் அவர் நேற்று…

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு ஞானசார தேரர் அறிவுரை

இரட்டை முகவராக செயற்படுவதை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று  பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.நுவரெலியா அமோகராம விகாரையில் வைத்து…

பரபரப்பாகும் கொழும்பு அரசியல்!கொந்தளிப்பை ஏற்படுத்திய விவகாரம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி நிலையையும் நற்பெயரையும் களங்கப்படுத்தும் விதத்தில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று…

பொட்டம்மானை மயிர் என்று சீமான் சொன்னாரா ? -முன்னாள் MP சிவாஜிலிங்கம்

பொட்டம்மானை மயிர் என்று சொன்னாரா சீமான் ? அனந்தியை நாம் தமிழர் கட்சியினர் குறிவைக்கும் பல வெளிவராத தகவல்களை மருத்துவமனையில் இருந்தபடி பகிரங்கப்படுத்தும் முன்னாள் MP சிவாஜிலிங்கம்

இந்திய பயணத்தை ரத்து செய்தார் போரிஸ் ஜான்சன்.

இந்திய குடியரசு தின விழாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இருப்பினும் பிரிட்டனில் கொரோனா வைரசின் 2வது அலை வீசியதால் அவரது இந்திய பயணம்…

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் இன்று பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக…