பிந்திய செய்திகள்

ஆபத்தான நிலையில் இலங்கை – சுகாதார பிரிவு எச்சரிக்கை

புத்தாண்டின் போது மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமையினால் எதிர்வரும் வாரங்கள் கொரோனா நோயாளிகளின் அதிகரிப்பை காண முடியும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.தொற்று நோய் விஞ்ஞான பிரிவின்…

யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதிக்கு மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இரண்டு அம்சக் கோரிக்கையை முன் வைத்து , சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர் நீத்த அன்னை பூபதிக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.அன்னை பூபதியின்…

அன்னை பூபதியின் 33ஆவது நினைவுதினம்.

இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 33ஆவது நினைவுதினம் இன்று வவுனியாவில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.இதன்போது அவரது திருவுருவப்…

பாவ மன்னிப்பு பெறும் சந்தர்ப்பம் இதோ – மனோ கணேசன்.

20A திருத்தத்துக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த தமிழ் பேசும் எம்பீக்களுக்கு, நாம் இந்த சட்டமூலங்களுக்கு ஆதரவளிக்க “மாட்டோம், மாட்டோம்” என இரண்டு முறை தாம் இப்போது…

நியாயமான கோரிக்கைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி மனிதச் சங்கிலிப் போராட்டம்!

வவுனியா – ஶ்ரீநகர் கிராம மக்கள் தமது நியாயமான கோரிக்கைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி மனிதச்சங்கிலி போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த…

எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதியை குறைக்க அரசாங்கம் முயற்சித்து.

இந்தாண்டு முதல், இலங்கைக்கு இறக்குமதி செய்யும் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளை முடிந்தவரையில் குறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக தெரியவருகிறது.இலங்கையிடம் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளமையே இதற்கு…

சேனாதிராஜாவை தகுதியற்றவர் எனத் தெரிவித்திருக்கக் கூடாது!

அரசியல்வாதிகள் ஏட்டிக்கு போட்டியாக கருத்து தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் என எம்.கே. சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்கால வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் அரசியல்வாதிகளால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள்…

புலிப் பூச்சாண்டியை காட்டுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்-சிவாஜிலிங்கம்

தென்னிலங்கை மக்களை சமாளிப்பதற்கு வடக்கில் புலி உருவாக்கம் என காட்டுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.வட பகுதியில்…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14.12 கோடியை தாண்டியது.

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா…

வெள்ளத்துடன் போராடும் டிக்கோயா மக்கள்.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில் நேற்று மாலை பெய்த கடும்மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் குறித்த தோட்டப்பகுதியில் அமைந்துள்ள சிறிய ஆறு…