பிந்திய செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல்.

ஸ்ரீலங்காவில் பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யுமாறு அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, விரைவில் ஞானசார…

துறைமுகநகரம் தொடர்பான ராஜபக்சவின் கருத்துக்கு பதிலடி .

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு இலங்கையில் பொருளாதார வளர்ச்சியின் திருப்புமுனை எனவும் அதன் ஊடாக நாடு சீனாவின் காலனித்துவமாக மாறாதெனவும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித்…

கோட்டாபயவிடம் அவசர வேண்டுகோள்!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு நியமனத்திற்கான சட்ட மூலம் சர்வசன வாக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க…

காணாமல்போன குழந்தையைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி.

நீர்கொழும்பு தலஹேனா பகுதியில் இருந்து 2 வயது மற்றும் 10 மாத வயதுடைய ஒரு குழந்தை காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.காணாமல்போன குழந்தையைக் கண்டுபிடிக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு…

வடக்கில் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட கைதுகள்- சாள்ஸ் எம்.பி.

யாழில் இன்று இடம்பெற்ற கைது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய கோட்டாபய அரசாங்கம் சிங்கள மக்களின் பெரும்பான்மையான ஆதரவோடு…

எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானங்கள்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழுவின் கூட்டம் கட்சி தலைவர்களின் பங்குபற்றலுடன் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.சபாநாயகர் மஹிந்த யாபா…

வவுனியாவில் கண்டு பிடிக்கப்பட்ட இரு கைக்குண்டுகள்.

இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுவதாக கருதப்படும் இரு கைக்குண்டுகள் செயலிழந்த நிலையில் நேற்று மாலை வவுனியாவில் கண்டு பிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் மழை…

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக கண்டன தீர்மானம் .

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக கண்டன தீர்மானம் ஒன்று வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் அமர்வு நேற்றைய தினம்…

சவுதியில் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள்.

இலங்கையிலிருந்து தொழில் தேடி வீட்டுப்பணிப்பெண்களாகச் சென்ற 41 இலங்கைப்பெண்கள் சவுதியில் காரணம் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது.சவுதியின் ரியாத் நகரிலேயே…

நடிகர் விவேக் காலமானார் – சோகத்தில் ரசிகர்கள்

உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகர் விவேக் உயிரிழந்துள்ளார்.நடிகர் விவேக்கிற்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில்…