பிந்திய செய்திகள்

சிவாஜி லிங்கம் உடல் நலக்குறைவால் மருத்துவனையில் அனுமதி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார் தன்னலம் கருதாமல் தமிழர் தரப்பு பிரச்சனைகளுக்கு ஏனைய அரசியல்கட்சிகளை கைகாட்டி விடாமல் முந்திக்கொண்டு களத்தில்…

“நாங்கள்தான் போரில் வெற்றி பெற்றிருக்கிறோம்” தலீபான்கள் கொக்கரிப்பு.

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் தலீபான்கள் தஞ்சம் அளித்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடுத்தது.…

ராணுவ தளம் மீது ராக்கெட் தாக்குதல் – துருக்கி வீரர் பலி

ஈராக் நாடடின் வடக்கு பகுதியில் உள்ள பாஷிகா பகுதியில் துருக்கி நாட்டின் ராணுவ தளம் செயல்பட்டு வருகிறது.அந்த தளத்தை குறி வைத்து நேற்று முன்தினம் இரவு 3…

போராட்டம் நடத்திய மருத்துவ தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

மியான்மர் நாட்டில் நடந்த பொதுத்தேர்தலுக்கு பின்னர் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த பிப்ரவரி 1-ந்தேதி கூட இருந்தது. ஆனால் அந்த நாளில் ராணுவம் சற்றும் எதிர்பாராத வகையில்…

படுகொலை சம்பவம் -வீதியில் வீசப்பட்ட சடலம்!

கொத்மலை பிரதேசத்தில் படுகொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொத்மலை வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவிலேயே நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில்…

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

கிளிநொச்சி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் கிளிநொச்சியிலுள்ள கோணாவில் மத்தி பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.அதே இடத்தினைச் சேர்ந்த செல்வநாயகம்…

அமெரிக்கா விடுத்துள்ள அறிவிப்பு.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும், புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உத்தியோகபூர்வ…

மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த மூன்று விவசாயிகளே மின்னல் தாக்கம் காரணமாக…

கொரோனாவால் சாவகச்சேரி வாசிபலி.

யாழ். சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர் கொவிட் – 19 நோயால் உயிரிழந்துள்ளார்.இந்தத் தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…

பேரினவாத ஆட்சியின் கீழ் வறுமையும் அடக்குமுறைகளும் தலைவிரித்தாடுகின்றன.

இலங்கையில் சிங்களப் பேரினவாத ஆட்சியின் கீழ் வறுமையும் அடக்குமுறைகளும் தலைவிரித்தாடுகின்றன என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை…