பிந்திய செய்திகள்

மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த தேரர்!

ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசாங்கம் நாட்டை சீனாவின் காலனியாக மாற்ற முயற்சிப்பதாகவும் அதற்கு எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லையெனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மிகவும் நெருக்கமான முருத்தெட்டுவே ஆனந்த…

இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் தடை.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை செய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் உறுப்பினர்கள் பள்ளிவாசல்களில் நிர்வாக சபைகளில் உறுப்பினர்களாக அங்கம் வகிப்பார்கள் எனில், அவர்களை அந்த…

அரசின் பங்காளிக்கட்சிகளுடன் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள்.

கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையிலான அரசின் பங்காளிக்கட்சிகளுடன் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக  அரசாங்கம் கடுமையாக நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.இம்முரண்பாடுகள் முற்றிய நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இந்த விடயம் தொடர்பில்…

இலங்கை மீனவர்களுக்கு ஒரு நீதி இந்திய மீனவர்களுக்கு மற்றொரு நீதியா?

இந்திய கடல் எல்லைக்குள் எல்லை தாண்டி வருகை தந்ததாக கடந்த மாதம் பத்தாம் திகதி மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த இரு மீனவர்கள் இந்திய கரையோர காவல்…

கட்சிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்.

கட்சிகளுக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.இப்படியான 6 கட்சிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக…

5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை .

புத்தாண்டை முன்னிட்டு கொரோனா தொற்றால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறு வோறுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை…

அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர்.

சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டிலேயே இருவர்…

போதையில் விபத்தை ஏற்படுத்தி 4 போலீஸ்காரர்களை கொன்ற இந்தியருக்கு 22 ஆண்டு சிறை

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மொஹிந்தர் சிங் (வயது 48).‌ இவர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.இந்தநிலையில்…

அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 42 பேர் பலி.

உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம்…

தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு சில வகுப்பறைகள் பள்ளி கட்டிடத்துக்குள்ளும், சில வகுப்பறைகள் பள்ளிக்கு வெளியே வைக்கோலால் செய்யப்பட்ட…