பிந்திய செய்திகள்

மீண்டும் அதிகரித்துள்ளது தங்கத்தின் விலை.

உலக சந்தையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை, நேற்றைய தினம் மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது. இதன்படி, தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1,745…

மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் இன்று மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.சப்ரகமுவ, மத்திய, மேல்…

கணனி ஆய்வுகூடம் உடைக்கப்பட்டு உபகரணங்கள் திருட்டு .

யாழ் சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் அமைந்துள்ள கணனி ஆய்வுகூடம் உடைக்கப்பட்டு உபகரணங்கள் களவாடப்பட்டுள்ளமை நேற்று 13.04.2021 மாலை அவதானிக்கப்பட்டுள்ளது.நேற்று மதியம் பெய்த மழைக்கு பின்னரே இந்த சம்பவம்…

மீனவர்கள் மீது கடலில் வைத்து ஸ்ரீலங்கா கடற்படையினர் கடும் தாக்குதல்

மன்னார் பள்ளிமுனையில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை(13) இரவு மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது நேற்று நள்ளிரவில் இரணைதீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கடுமையாக தாக்கியதாக…

நோன்பு காலங்களில் வழங்கப்படும் ‘கஞ்சி’ இம்முறை வழங்கப்படக் கூடாது

நோன்பு காலங்களில் வழங்கப்படும் ‘கஞ்சி’ இம்முறை வழங்கப்படக் கூடாது உட்பட முஸ்லிம் பள்ளிவாசல்களில் கடைபிடிக்க வேண்டிய 30 சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய சுற்று நிரூபம் சுகாதார…

தனது எதிர்பார்ப்பை வெளியிட்டார் கோட்டாபய

புத்தாண்டின் விடியலை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் சிறு பிள்ளைகளைப் போலவே, அனைத்து குடிமக்களினதும் எதிர்பார்ப்பு நிறைவேறியிருப்பதை காட்டுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி கோட்டாபய…

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது.

எந்தவிதமான துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.மலர்ந்திருக்கும் பிலவ புதுவருடத்தை முன்னிட்டு அவர்…

அமைச்சர் ஜெனரல் பெய் பின்கீ இலங்கைக்கு விஜயம் .

சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பெய் பின்கீ இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை ஆங்கில ஊடகமொன்று பிரசுரித்துள்ளது.இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் நோக்கில் அவர்…

அரசாங்கம் மேலும் வலுப்பெறும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆளும் கூட்டணி கட்சிகளுடன் நடாத்தப்பட உள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் அரசாங்கம் மேலும் வலுப்பெறும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.பிரதமர் சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர்…

இந்துக்களின் முக்கிய கோட்பாடு தீயிட்டு எரிப்பு.

வவுனியா சுத்தானந்தா இந்துஇளைஞர் சங்கத்தின் பதில் தலைவரால் சமர்பிக்கப்பட்ட அறிக்கை தீயிட்டு எரிக்கப்பட்டமை சிறுபிள்ளைத்தனமான செயற்பாடு என சர்வதேச இந்துஇளைஞர் பேரவையின் உபதலைவரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான…