பிந்திய செய்திகள்

பல்கலைக்கழகங்கள் புத்தாண்டின் பின்னர் மீண்டும் திறக்கப்படும் .

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது தொடர்பான விசேட சுற்றறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன தற்போது தயாரித்து வருகின்றார். இந்த ஆலோசனைகள் எதிர்காலத்தில் வெளியிடப்படும்.பல்கலைக்கழக…

அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளமாட்டோம் – சுதந்திரக்கட்சி அறிவிப்பு

அரசாங்கத்தை சங்கடத்திற்கு உள்ளாக்குவதற்கோ மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கோ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.…

பொதுஜனபெரமுன தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி.

ஆளும் அரசின் பங்காளி கட்சித் தலைவர்களுடன் அவசர சந்திப்பை நடத்தியுள்ள ஜனாதிபதி மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,அரசிலுள்ள பங்காளிக்கட்சிகள் ஒன்று கூடிப்பேசுவதில் தவறு இல்லை.…

புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று திங்கட்கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள்,…

வீட்டிற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல்- வயோதிபர் கொலை!

நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல் வயோதிபத் தம்பதியை துன்புறுத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் தென்மராட்சி அல்லாரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சிவராசா…

அரச சேவை நிறுவனங்களுக்கு மட்டுமே விடுமுறை.

நாளை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும் அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை…

அமைச்சர் டக்ளசுக்கு கடும் தாக்கு

யாழ். நகர முதல்வரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் கலந்துரையாடி விடுதலை செய்ய முடியுமாக இருந்தால் ஏன் அரசியல் கைதிகளை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விடுதலை செய்ய முடியாது?…

இந்தியா வழங்கியுள்ள உறுதிமொழி .

தற்போதைய சூழ்நிலையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு முகங்கொடுப்பதற்கான உலகளாவிய போராட்டத்தின் போது, முன்நின்று அனைத்து உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொரோனா…

பிளாஸ்டிக் பொருட்கள் விரைவில் தடை செய்யப்படும் .

பொதுவாகப் பயன்படுத்தப்படும் பதினைந்து பிளாஸ்டிக் பொருட்கள் விரைவில் தடை செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.வர்த்தமானிக்காக மேலும் இரண்டு பட்டியல்கள் தொகுக்கப்பட்டு வருவதாக அமைச்சக தரப்பு தெரிவித்துள்ளது,அதில்…

குடைசாய்ந்த கொகுசு வான்! ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் கடவத்தமடு பிரதேசத்தில் வான் ஒன்று டயர் வெடித்து குடைசாய்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…