பிந்திய செய்திகள்

சீனாவில் நோர்வே வீராங்கனை சாதனை

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் முதல்நாளான நேற்று முதலாவது தங்கப்பதக்கத்தை நோர்வே வீராங்கனை தெரேஸ் ஜோஹாக் வென்றுள்ளார். நேற்று முழுநாளும் நடந்தபோட்டிகளில் பனிச்சறுக்கு போட்டிகள், வேகபலகை போட்டிகள்…

சிறிலங்கா தொடர்பில் பிரான்ஸ் வெளியிட்ட அறிவிப்பு

இந்தோ – பசிபிக் பகுதியில் சீனாவின் செல்வாக்கிற்கு, சிறிலங்காவை உதாரணமாகக் குறிப்பிட்டுள்ள பிரான்ஸ், இந்தப் பிராந்தியத்தில் வெளிப்படையான நிதியுதவியை உறுதிப்படுத்த இந்தியாவுடன் இணைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய…

திருவள்ளுவரை பெருமைப்படுத்திய அமெரிக்கா!

உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில், இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில், தமிழக அரசு சார்பில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.…

இலங்கையின் சுதந்திர நாள் தமிழ்த் தேசத்தின் கரிநாளாகவே அனுஸ்டிக்க வேண்டும்! த.தே.ம.மு. அழைப்பு

இலங்கையின் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழ்த் தேசம் கரிநாளாகவே அனுஸ்டிக்க வேண்டும் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுக்கின்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி…

தியாகங்களை செய்ய அனைவரும் தயாராகயிருக்கவேண்டும்- ஜனாதிபதி

அனைத்து அரசியல்வாதிகளும் தங்களின் செயற்பாடுகளின் மூலம் மக்களிற்கு முன்மாதிரியாக விளங்க முன்வரவேண்டும் – ஜனாதிபதிவெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வரவேண்டும்,தற்போதைய நெருக்கடிகளை வெற்றிகொள்வதற்கு அவசியமான…

களனி பல்கலைகழக விவகாரம்; நீதிமன்றம் வைத்திய மாணவர்களுக்கு வழங்கிய உத்தரவு

ராகம வைத்திய பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட வைத்திய பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்கள் மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.…

பருத்தித்துறையில் நீதிமன்ற தடையுத்தரவுக்கு மத்தியிலும் தொடரும் போராட்டம் – படையினர் குவிப்பு

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட போதும் கடற்றொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.…

இன்று நள்ளிரவு வெளியாகும் அறிவித்தல்! மாணவர்களுக்கான முக்கிய தகவல்!

கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் இணையத்தில் வெளியிடப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (03-02-2022) நள்ளிரவு வெளியிடப்படும்…

இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கு வெளியான மூன்று முக்கிய அறிவிப்பு

இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கான புதிய கொவிட் காப்புறுதித் திட்டத்தை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இதிலிருந்து விலக்கு…

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுளில் நிகழ்ந்த மாற்றம்!

இலங்கையில் 74வது சுதந்திர தினம் இன்று (04-02-2022) கொண்டாடப்படவுள்ள நிலையில் கூகுள் நிறுவனம் (Google) இலங்கையின் தேசிய கொடியினை தனது அட்டை படத்தில் வெளியிட்டு தமது வாழ்த்துக்களை…