பிந்திய செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டதன் பின்னணி.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 04 வருட கடூழிய சிறை தண்டனையை பெற்றுள்ள ரஞ்சன் ராமநாயக்க தற்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்துள்ளார்.இவரது பதவி இழப்பின் பின்னணியில்…

அரசாங்கம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு!

இலங்கைக்குள் மத அடிப்படைவாத நடவடிக்கைகள் மற்றும் பிரிவினைவாத செயல்களை முன்னெடுத்துச் செல்ல எந்த அரசசார்ப்றற நிறுவனங்களும் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவிகளை பெற அரசாங்கம் தடைவிதித்துள்ளது.இப்படியான அரசசார்பற்ற நிறுவனங்கள்…

ராஜபக்ஷர்களைப் புகழ்ந்து தள்ளிய இசாக் ரஹ்மான்.

இந்த நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி – ஆட்சி மாறினாலும் சரி கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச போன்ற நல்லதொரு தலைவர்களைக் காண…

யாழ்ப்பாணத்தில் 70 வர்த்தக நிறுவனங்களுக்கு சீல்.

இலங்கையின் யாழ்ப்பாணம் மாநகரத்தில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, கொரோனா தொற்று ஏற்பட்ட 70 வர்த்தக நிறுவனங்கள்…

முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை சர்ச்சை!

கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த வீதியின் பெயரை வெற்றிவீதி என பெயர் சூட்டப்பட்டு 28.03.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது.இந்த விடயம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவின்…

அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் வெளியிட்டுள்ள தகவல்!

மணிவண்ணனின் கைது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,“ யாழ்ப்பாண மாநகர முதல்வரின் கைது கவலையளிக்கிறது. எல்லோருடைய அடிப்படைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதேவேளை, பயங்கரவாதத்துக்கு எதிராகப்…

29 வயதுடைய பெண் ஒருவர் அடித்துக்கொலை.

புத்தளம் பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த கொலைச் சம்பவம் நேற்று இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.29 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்…

புத்தாண்டை முன்னிட்டு 5,000 ரூபாய் நிவாரணம் .

சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக புத்தாண்டை முன்னிட்டு 5,000 ரூபாய் நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கொவிட்-19 பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வாழ்வாதாரமின்றி…

இராணுவ ஆட்சியின் ஆரம்பத்தை நோக்கியும் நகரும் அரசாங்கம்!

சந்தர்பவாத அரசியல் கலசாரத்தை நோக்கியும், இராணுவ ஆட்சியின் ஆரம்பத்தை நோக்கியும் சென்று கொண்டிருக்கும் நாட்டை மீளக் கட்டியொழுப்பும் பெறுப்பு எமக்குள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…

வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கும் இரணைதீவு மீனவர்கள்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இரணைதீவு மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.தமது உடமைகளை விற்று மீன்பிடி தொழிலுக்கான பொருட்களை கொள்வனவு செய்கின்ற போதிலும் இந்திய மீனவர்களின்…