பிந்திய செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையாகினார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை போட்டியிடச் செய்வதே கட்சியின் எதிர்பார்ப்பாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், வெளிவிவகார இராஜாங்க அமைச்சருமான…

இலங்கைக்குள் இன்னொரு நாடா?

நாட்டுக்குள் பிறிதொரு நாட்டை உருவாக்கும் வகையில் கொழும்பு துறைமுக நகரப்பொருளாதார ஆணைக்குழு உருவாக்கத்திற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் வகமுல்லே உதித்த…

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள் .

“பிலவ” வருட தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு காலத்தில் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.நாடளாவியரீதியில் கொரோனா…

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசியை கொள்வனவு செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தை.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் மூலம் அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை களைத் ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.மேலும் பேச்சுவார்த்தை…

மணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து கோட்டாபயவிடம் முறையிட்ட சாணக்கியன்!

மணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.பாதுகாப்பு ஆலோசனைக்குழுக் கூட்டம் நேற்று நாடாளுமன்ற…

கொழும்பில் பௌத்த தேரர் கைது!

கோட்டை பொலிஸாரின் ஜீப் வண்டியை சேதப்படுத்தினார் எனத் தெரிவித்து ஜம்புரேவெல சந்திரரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்த இராணுவ வீரர்களின் மனைவிகளின் உரிமைகளுக்காக நேற்று காலை போராட்டம் ஒன்று…

பதுங்கு குழிக்குள்ளிருந்த முக்கிய புள்ளி!

கொழும்பு, முல்லேரியா பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.கண்டுபிடிக்கப்பட்ட பதுங்கு குழிக்குள் சந்தேக நபர் ஒருவர்…

அஜித் ரோஹண வெளியிட்டுள்ள கருத்து!

யாழ் நகரில் சுகாதார நடைமுறைகள் மற்றும் போக்குவரத்து பணிகள் தொடர்பில் ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்வதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்னர் 5 பேர் கொண்ட குழுவொன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.அந்தக்…

அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிஷனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மாணவர்கள்…

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது.கைதிற்கு பதில் அவர் மீது குற்றம் சாட்டி, எழுத்து மூல…