பிந்திய செய்திகள்

போராட்டத்தில் குதித்த மின்சார சபை ஊழியர்கள்!

பல வருடங்களாக சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார…

இலங்கை முழுவதும் குவிக்கப்படவுள்ள இராணுவம்.

தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புத்தாண்டின் போது பயணக் கட்டுப்பாடு அல்லது ஊரடங்கு சட்டம்…

ராஜபக்க்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யவும் ஈஸ்டர் தாக்குதல் காரணமா ?

ஈஸ்டர் தாக்குதலே கோட்டாபய ராஜபக்க்ஷவை நாட்டின் ஜனாதிபதியாக்கியதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதுடன், தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எவ்வித ஆயத்தமும் இருக்கவில்லை எனவும்…

முஜிபுர் ரஹ்மான் சீற்றம்

கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட பல தரப்பினராலும் அரசாங்கத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புக்களை சமாளிப்பதற்காகவே ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என்று அரசாங்கம் அடையாளப்படுத்தியுள்ளது…

அரசை எச்சரித்த ரிசாட் எம்.பி.

இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்களை அடக்க நினைக்காதீர்கள். நாட்டின் மீது பாசத்துடன் நடந்து கொள்ளுங்கள்.இதை மீறிச் செயற்பட்டால் உங்களுக்குத் தான் வீழ்ச்சி ஏற்படும் – அது அழிவிற்கே வழிவகுக்கும்…

வாள்வெட்டில் ஈடுபட்டிருந்த இருவர் வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நான்காம் திகதி மதுபோதையில் இருந்த இளைஞர் குழு ஒன்று இளைஞர் ஒருவரை கண்மூடித்தனமாக கோடரியால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்திருந்தார்.எனினும் வாள்வெட்டில் ஈடுபட்டவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க…

நாட்டைவிட்டு தப்பிக்க முயன்ற பலர் கைது.

சிலாபம் கோண்டாச்சிகுடா பகுதியில் நேற்றுமுன்தினம் கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது, கடல்வழியாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 20 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த பகுதியில் பயணித்த…

நாடாளுமன்றத்தில் இன்று கடும் கூச்சல் குழப்பநிலை

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நேருக்குநேர் அடிதடியில் ஈடுபட வருமாறு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, முன்னாள் சபாநாயகரும், இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ அழைத்தமையினால் நாடாளுமன்றத்தில் இன்று பெரும்…

இலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு தடை.

இலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்து அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் உள்நாட்டில் பாமாயில் உற்பத்தியை…

யாழ்ப்பாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா.

யாழ்ப்பாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.அவர்களில் 8 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில்…