பிந்திய செய்திகள்

பயன்படுத்தப்பட்ட விடுதலைப்புலிகளின் பெயர் -வெளிவரும் புதிய தகவல்

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு வவுணதீவு சோதனைச்சாவடியில் வைத்து இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்தமைக்கு விடுதலைப்புலிகளே காரணமென குற்றம் சாட்டப்பட்டது.ஆனால் உண்மையை…

ஒன்றிணையவுள்ள இரண்டு பிரபலங்கள்?

நல்லாட்சி அரசாங்கத்தை அமைக்க உதவிசெய்த சிவில் அமைப்புக்கள் அமைச்சர் விமல் வீரவன்சவையும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவையும் இணைத்து புதிய அரசியல்…

உருவானது புதிய காவலர் படை!

யாழ்.மாநகர பகுதியில் முதன் முறையாக காவலர் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் படை தமது பணியை ஆரம்பித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த காவலர் படை பரீட்சார்த்தமாக இன்றைய தினம்…

புத்தாண்டு எப்படி இருக்கும்?

சிங்கள, தமிழ் புத்தாண்டு சுபநேர பத்திரம் சர்வதேச இந்துமத பீடச் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திரகுருக்கள் பாபு சர்மா கணித்து வெளியிட்டுள்ளார்.பாரம்பரியங்களுக்கேற்ப பிலவ வருசத்துக்கான சுபநேரங்களை அடையாளப்படுத்திய…

கோட்டாபய அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாங்கள் ஜெனிவாவின்நிகழ்ச்சி நிரலில் இருக்கின்றோம்,நாங்கள் அச்சுறுத்தல்கள் குறித்து யதார்த்தபூர்வமாக சிந்திக்கவேண்டும், என்ன நடந்தது என்ற உண்மையை தெரிவிப்பதற்கு தாமதமின்றி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஓய்வு பெற்ற இராணுவ…

தமிழகத்தில் 1 மணி வரை 39.61 சதவீத வாக்குகள் பதிவு

காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.தமிழகம்…

சீனா வழங்கிய சலுகை – அம்பலத்துக்கு வந்த இரகசியம்

தேவையான அளவு கடன்களைப் பெற்று வசதியுள்ள போது திருப்பிச் செலுத்துவதற்கு சீனா ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க…

தேரர் கடுமையான எச்சரிக்கை

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.தேர்தல் கால பரப்புரைகளின் போது தற்போதைய அரசாங்கம்…

பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு.

பன்னிபிட்டி பகுதியில் பாரவூர்தி சாரதி மீது கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட மகரகம போக்குவரத்து பிரிவுடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிளை ரூ .500,000 இலட்சம் பிணையில்…

கோட்டாபய எடுத்த உடனடி முடிவு.

இலங்கையில் நேற்று முதல் பாம் ஓயில் இறக்குமதி செய்ய தடை விதிக்க ஜனாதிபதி எடுத்த உடனடி முடிவு பேக்கரி தொழிற்துறையை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுக்கும் என்று அனைத்து…