பிந்திய செய்திகள்

பொலிஸ் அதிகாரியின் விரலைக் கடித்த இளைஞன்.

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் பொலிஸாரின் கை விரலை கடித்ததாக தெரிவித்து யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்.யாழ்.ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாகவிகாரையில்…

உயிரிழந்த தாயும் மகனும்! கொலையா? தீவிர விசாரணையில் பொலிஸார்

பொலன்னறுவை – பிஹிடிவெவ – நுவரகல பிரதேசத்தில் உடலில் விஷமேறியமையினால் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.6 வயதுடைய மகனும் 28 வயதுடைய…

நல்லெண்ணத்தை வளர்ப்பது என்பது கோட்டாபயவின் அகராதியில் கிடையவே கிடையாது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வவுனியா மாடவட்டத்தின் சிங்களக் கிராமத்துக்கு இன்று வருகை தருவது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது:-“கோட்டாபய…

இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள்- ஐ.நாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

நாடு கடத்தப்பட்ட ஈழத் தமிழர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து, ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளை அடுத்து, ஈழத் தமிழ் அகதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஐ.நாவின் அகதிகளுக்கான…

இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் நஞ்சூட்டப்பட்டரா?

கடந்த காலத்தில் வணக்கத்துக்கரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் நஞ்சூட்டப்பட்டார் என வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க குருவானவரும், தற்போது சுவிஸிலே…

மீண்டும் சூழ்ச்சிகள் அரங்கேறுகின்றன! சீற்றத்தில் அரச தரப்பு

2014ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் அரசாங்கத்தை வீழ்த்த முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சிகள் தற்போதும் தொடர்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்…

பௌத்த மதகுரு மது போதையில் சண்டித்தனம்.

பௌத்த மதகுரு ஒருவர் மது அருந்திவிட்டு, விகாரை வளாகத்தில் குழப்பம் விளைவித்த சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் பதிவாகியுள்ளது.இச்சம்பவம், காலி – ஜின்தொட்டை பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றில் இன்றைய…

முக்கியமான பதவியை உறவினருக்கு வழங்கிய பிரதமர்

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு மிக முக்கியமான பதவியை வழங்கியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.அமெரிக்காவிலுள்ள இலங்கையின் கொன்சியூலர் நாயகமாக டாக்டர் லலித் சந்திரதாஸ என்பவர்…

செத்தல் மிளகாயிலும் புற்றுநோய் பதார்த்தம்

கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் இந்தியாவிலிருந்து வர்த்தகர் ஒருவரினால் 20 ஆயிரம் கிலோ கிராம் செத்தல் மிளகாய் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.இந்த நிலையில் குறித்த செத்தல் மிளகாய்…

இரண்டாம் இடத்தை பிடித்தது இலங்கை!

சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் அமைப்பின் புதிய அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி நாட்டில் 60 வீதமானோர் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக தெரிவிக்க்பபட்டது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 69…