பிந்திய செய்திகள்

தேவாலயத்திற்குள் நுழைந்த முஸ்லிம் இளைஞன்

கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டு வாரமாக இந்தவாரம் காணப்படும் நிலையில், நேற்றைய தினம் தேவாலயத்தில் இரவு வழிபாடு இடம்பெற்ற நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞனொருவர் தேவாலயத்தினுள் சென்றுள்ளார்.அங்கிருந்தவர்கள் குறித்த…

வடக்கிற்கு ஏன் வருகிறார் கோட்டாபய?

போரின் பின்னர் தமிழ் மக்களின் பூர்விக நிலங்களையும் ஆக்கிரமித்து ஆரம்பிக்கப்பட்ட சிங்கள குடியேற்ற கிராமத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வருவதன் ஊடாக அவர் தெளிவான செய்தியைச் சொல்கின்றார்.அதாவது…

போலி நிறுவனம் நடத்தியவர் கைது!

கொழும்பின் பல்வேறு பகுதிகளில் போலியான நிறுவனமொன்றை நடத்தி, வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ளும் நோக்கில் கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர்…

சீனாவின் சினோபாம் – நேரடியாக சென்று பெற்றுக்கொண்டார் கோட்டாபய

தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், மருந்து வழங்கல், மற்றும் ஒழுங்குமுறைத்துறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமனா, சீன ஜனாதிபதி ஜி…

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி

வரலாறு காணாத வகையில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வகையில் இன்றையதினம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கை மத்திய வங்கி (சிபிஎஸ்எல்) இன்று வெளியிட்ட…

துப்பாக்கிகளுடன் 06 இலங்கை மீனவர்கள் கைது

ரஷ்ய தயாரிப்பான Ak 47 துப்பாக்கிகள் ஐந்து மற்றும் அதற்குரிய ரவைகள் 1000 உடன் இலங்கை மீனவர்கள் ஆறுபேர் கேரள கடற்பரப்பில் இந்திய கடலோர காவற்படையால் கைது…

சாவகச்சேரிவாசி கைது?

யாழ் – சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேநபர் ஒருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண…

சீனா தாக்கினால் இலங்கைக்குள் இந்திய இராணுவம் களமிறக்கப்படும்!

இலங்கையை சீனா எவ்வளவு பயமுறுத்தினாலும் இந்தியா அதன் பின்னணியில் எப்போதும் இருக்கும். ஏனெனில் இலங்கையை சீனா தாக்கினால் அது இந்தியாவிற்கு பேராபத்து என இந்தியாவின் மூத்த இராணுவ…

இலங்கைக்கு எதிரான அனைத்தையும் செய்து முடித்த மிச்சேல் பச்லட்!

ஐ.நா பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிரைவேற்றப்படுவதற்கு முன்பாகவே இந்த நிதி மிச்சேல் பச்லட்டால் முன்வைக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சிங்கள பத்திரிகை ஒன்றின் வெளிநாட்டு…

மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது குறித்த தடை.

மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதனை இலங்கையில் தடை செய்வது குறித்த புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்வதற்கான சட்ட வரைவு குறித்து சட்ட மா அதிபருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும்…