பிந்திய செய்திகள்

பசிலுக்கு விடுக்கப்பட்ட ‘அட்வைஸ்’

நாட்டின் ஜனாதிபதியாக வர விரும்பினால் முதலில் பசில் ராஜபக்ச தனது கொள்கைகளை மாற்ற வேண்டுமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அந்த இயக்கத்தின் தலைவர் டாக்டர்…

பொலிஸ் மிருகத்தனத்தை எந்த வகையிலும் மன்னிக்கப் போவதில்லை.

இன்று கொழும்பில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,பன்னிப்பிட்டிய பகுதியில் லொறியின்…

இலங்கையை எச்சரித்த பாகிஸ்தான்! காலம் கடந்து வெளியான தகவல்.

தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை நாட்டவர் எளிதில் கிடைக்கக்கூடிய இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி வெடி பொருளை உருவாக்க திட்டமிடுவது தொடர்பில் பாகிஸ்தான் 2018 ஆகஸ்ட் 10 அன்று இலங்கையை…

மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கும் என தாம் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.மல்வத்து மற்றும் அஸ்கிரிய தலைமை பீடாதிபதிகளை இன்று (30)…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வவுனியாவிற்கு விஜயம் .

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற பின், கிராமிய அபிவிருத்தி மற்றும் கிராமிய மக்களின் பிரச்சனைகளை நேரடியாகச் சென்று மக்களது பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் முகமாக ‘கிராமத்துடன் உரையாடல்’…

வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு திரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருகின்ற செயற்றிட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இதன்போது தொடர்ந்து…

தமிழீழ விடுதலைப்புலிகளினால் பயன்படுத்தப்பட்ட முகாம் பகுதியிலே புதையல்.

தமிழீழ விடுதலைப்புலிகளினால் பயன்படுத்தப்பட்ட அன்பு முகாம் என்றழைக்கப்பட்ட பகுதியிலே புதையல் தோண்டும் பணி இடம்பெற்றுள்ளது.நேற்று நள்ளிரவு மாயனூர் காட்டுப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட போதே இராணுவப்…

இறக்குமதி செய்யப்பட்டுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த உரம்.

டந்த காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட 55 தர ஆய்வு அறிக்கைகளால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது…

இலங்கைத் தமிழ் மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்!

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி…

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கை இடைநிறுத்தப்படவில்லை.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் எந்தவொரு வெளிநாட்டுப் படகும் உடனடியாக கைதுசெய்யப்படும் என கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக்க த சில்வா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்…