பிந்திய செய்திகள்

யாழில் ஊடகவியலாளர் மீது சரமாரித் தாக்குதல்!

கச்சாய் வீதியில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதல் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில்…

புத்தளம் குப்பைமேட்டில் திடீர் தீ பரவல்: கடற்படையினர் – இராணுவத்தினர் கலத்தில்!

புத்தளம் நகரசபையில் உள்ள குப்பைமேட்டில் திடீரென தீப்பற்றி வேகமாக பரவி வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்று நண்பகல் 12 மணியளவில் புத்தளம் – மணல்குன்று பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

சுகாதார வழிகாட்டுதல்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கையின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக்…

பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள நீர்ப்பாசன திணைக்களம்

நீர்நிலையின் ஆழம் மற்றும் மேற்பரப்பிற்கு அடியில் என்ன இருக்கிறது என்பது குறித்து தெரியாவிட்டால் மக்கள் நீரில் மூழ்கி இறக்க நேரிடும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ…

நாட்டில் பெப்ரவரி 2 முதல் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை!

பெப்ரவரி முதலாம் திகதிக்குப் பின்னர், 2021ஆம் ஆண்டுக்கான (2022) க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சையை இலக்காகக் கொண்டு பிரத்தியேக வகுப்புகள் அல்லது பயிற்சிகளை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள்…

பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது

யாழ். வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பில் இரண்டு இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவுவேளை அத்துமீறி இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை எல்லைக்குள்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் பல்கலைக்கழக மாணவி பரிதாப மரணம்! சோகத்தில் குடும்பம்

காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இணுவில் மேற்கை சேர்ந்த 23 வயதான சிவகரநாதன் திவாகரி என்ற மாணவியே இவ்வாறு…

இலங்கையில் ஒரு சாப்பாட்டு பார்சலின் விலை இவ்வளவா? பெரும் அதிர்ச்சியில் மக்கள்

நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் சாப்பாட்டு பார்சல் விலையை மேலும் அதிகரித்திருப்பது மக்களிடயே பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இவ்வாறு அத்தியாவசிய உணவுப்…

ஜேர்மனியை கடுமையாக தாக்கிவரும் புயல்., ஒருவர் பலி, இருவர் படுகாயம்..

ஜேர்மனியில் Malik புயல் காற்றின் தாக்கத்தால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர். தலைநகர் பெர்லின் அருகே உள்ள பீலிட்ஸ் நகரில் சனிக்கிழமை மாலை 58…

உலகின் முதல் முறையாக பறக்கும் படகு துபாயில் அறிமுகம்

உலகின் முதல் முறையாக ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக இயங்கும் ‘பறக்கும் படகு’ துபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தி ஜெட் (The Jet) என்ற…