பிந்திய செய்திகள்

உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதை அனுமதியோம்-சஜித்

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதை ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது.அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை அதன் தற்போதைய வடிவத்தில் ஆதரிக்கத்தயார்.இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

தடைகள் விமர்சனங்கள் வந்தாலும் முன்னேறிச் செல்வேன்- கோட்டாபய சூளுரை!

ஐ.நா தீர்மானத்தின் மூலம் சர்வதேசத்திடம் பொறுக்கூற வேண்டிய கடப்பாடு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டிலுள்ள மக்களின் பிரச்சனைகளுக்கு அபிவிருத்தி மட்டுமே தீர்வு என ஜனாதிபதி கோட்டாபய…

யாழில் அதிகரித்த கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களை நவீனமயப்படுத்தல் தொடர்பிலான இரண்டு நாள் ஆய்வரங்கில் பங்குகொண்ட வடக்கு மாகாணத்தின் அதி உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் தொடக்கம் பிரதேசசபைத் தவிசாளர்கள்…

ஜெனிவா தீர்மானத்தின் எதிரொலி!

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் போரினால்;பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகியவற்றைப் பெற உதவக்கூடிய வெற்றியாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம்…

கோரிக்கையை முற்றாக நிராகரித்தது அரசு

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. ஸ்ரீதரன் நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை முன்வைத்த கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் கோவிலில் இடம்பெறும் தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வாராய்ச்சியை உடனடியாக நிறுத்த…

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சடலம்!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.கரிசல் புகையிரத பாதைக்கு சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள…

சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கோரோனா வைரஸ்

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அவரிடம் இன்று பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று…

செயலில் இறங்கியது OHCHR

மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் (Office of the High Commissioner for Human Rights(OHCHR)) இலங்கையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் செயல்முறையைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐக்கிய நாடுகள் சபையை…

ஐ. நா படை இலங்கைக்குள் களமிறங்குமா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும்…

சிகரெட்டை உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தும் நிகழ்வில் -வீரவன்ச

அமைச்சர் வீரவன்ச அண்மையில் ஆயுர்வேதக் கூறுகளுடன் உள்ளூரில் தயாரிக்கப்படும் கறுவா அடிப்படையிலான சிகரெட்டை உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார். அமைச்சரால் ஊக்குவிக்கப்பட்ட கறுவா அடிப்படையிலான…