பிந்திய செய்திகள்

ஸ்ரீலங்காவிற்கு பொருளாதாரத் தடை? விளக்கும் அமைச்சர்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக பொருளாதார தடை விதிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் இல்லையென்று ஸ்ரீலங்கா அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை…

ரஷ்யாவை துரத்தும் கொரோனா – 96 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இதுவரை 12 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா…

ஜெர்மனியில் ஏப்ரல் 18-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அங்கு இதுவரை 26 லட்சத்து 78 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஆண்டு முழுவதும் டோனட் இலவசம்

கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் முதல் இடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆனாலும் அந்த நாட்டு மக்களில்…

ஜெனிவா வாக்கெடுப்பில் இந்தியா பின்வாங்கியதன் பின்னணி

ஜெனிவா பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தமையானது ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார். ஐ.நா.மனித…

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி!

ஐ.நா மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு 22 நாடுகள் ஆதரவை வழங்கி வெற்றியடையச் செய்துள்ளன. 11 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன. எனினும் 14…

இந்தியாவின் முடிவால் இலங்கைக்கு பின்னடைவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க இந்தியா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் – பிரதமர் மோடி

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் (யு.என்.எச்.ஆர்.சி) சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென இந்திய மத்திய அரசை அதிமுக வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது. இது…

வாக்கெடுப்பில் வென்றது ஐ.நா தீர்மானம்!

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இலங்கை நேரப்படி இன்று 1.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், 47 உறுப்பு நாடுகளுக்கும் வாக்களிப்பில் கலந்துகொள்ள…

சிறுபான்மை சமூகத்துக்கு தொடரும் அச்சுறுத்தல்

பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் மூலம் மார்ச் முதல் தேதி வெளியிடப்பட்ட 2021ஆம் இலக்க சரத்துக்களின் பிரகாரம் இந்த சரத்துக்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. இந்த சரத்துக்களின் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய…