பிந்திய செய்திகள்

கடற்படையினர் திடீர் சோதனை மீட்கப்பட்ட கஞ்சா

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போது 239 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார்…

கோட்டாபய விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

சமூக ஊடகங்களில் ட்ரென்ட் ஆகி வரும் விடயங்களுக்காக சுற்றாடல் குறித்து பதிவிடாது மெய்யாகவே சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கு சமூக ஊடகப் பயனர்கள் முயற்சிக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய…

இலங்கைக்கு எதிராக பல நாடுகள் வாக்களிக்கக்கூடிய சாத்தியங்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த வாக்கெடுப்பு நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் தற்பொழுது நடைபெற்று வரும் ஐக்கிய…

தொடர்ந்தும் நிராகரித்தால் ஸ்ரீலங்காவிற்கு சிக்கல்! – தயான் ஜயத்திலக

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய பிரேரணையில் ஸ்ரீலங்கா பற்றி மீளாய்வுக்காலம் ஆறுமாதங்களாக சுருக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தொடர்ச்சியாக நிரகாரித்தால் மேலும் மேலும்…

விடுதலைப்புலிகள் செய்த போர்க்குற்றங்கள்

விடுதலைப்புலிகள் செய்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்டு இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் இன்று முதல்முறையாக சர்வதேச அரங்கில் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது…

ராஜபக்சே கூட்டத்தை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் – வைகோ கண்டனம்

இனக்கொலை புரிந்த இலங்கை அரசுக்கு துணைபோகும் பா.ஜ.க. அரசை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என மறுமலர்ச்சி தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள…

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சகோதரர்கள்

உறவினர்களுக்கு இடையே இடம்பெற்ற முறுகல் நிலையை விசாரணை செய்வதற்குச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவம்…

தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்பு வைத்திருக்கும் இலங்கையர்

அல்கொய்டா மற்றும் தலிபான் தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்பு வைத்திருக்கும் இலங்கையின் மற்றுமொரு அமைப்பு பற்றிய விசாரணைகளை புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளது. இஸ்லாமிக் ரிலிஜ் ஏஜன்ஸி எனப்படும் இந்த அமைப்பு,…

நாட்டை நிர்வகிக்க முயல்வதாக இருந்தால் அதற்கு பாடம் கற்பிக்க எனக்குத் தெரியும். -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ

மன்னர் நிர்வாகிகள் நாட்டை நிர்வகிக்க முயல்வதாக இருந்தால், அது என்னுடன் முடியாது. அதற்கு பாடம் கற்பிக்க எனக்குத் தெரியும். தேவையெனின் கற்பிக்கும் முறையும் எனக்குத் தெரியும் என…

புர்காவை நிச்சயம் தடை செய்வேன் என உறுதியாக கூறிய அமைச்சர்

புர்கா மற்றும் மத்ரஸா பாடசாலைகளை தடை செய்வது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவித்துள்ளார். புர்கா…