பிந்திய செய்திகள்

மாகாணசபை தொடர்பில் இந்தியாவின் ஆலோசனை தேவை இல்லை – விதுர விக்ரமநாயக்க

மாகாணசபை தேர்தல் தொடர்பில் இந்தியாவின் ஆலோசனை பெற வேண்டிய தேவை இல்லை என்று தேசிய மரபுரிமைகள், கலைகலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்…

யுத்தம் இடம்பெற்றிருந்த நிலையில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் காணாமல் போயிருந்தனர்.

உண்மை மற்றும் நீதிக்காக போராடிய நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆர்ஜென்டினா மற்றும் பிராந்தியத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (HRC) இலங்கை…

நீருக்காக போராடும் நிலை உருவாகும் -இரா.சாணக்கியன்

மண்ணுக்காக போராடும் நாம் நீருக்காக போராடும் நிலை உருவாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மாவடிஓடை அணைக்கட்டு சேவிஸ்…

2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு திட்டங்களை நாம் வடபகுதியில் மேற்கொண்டுள்ளோம். -கெஹெலிய ரம்புக்வெல்ல

யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு திட்டங்களை நாம் வடபகுதியில் மேற்கொண்டுள்ளோம் என அஞ்சல் சேவைகள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…

மிக முக்கியமான விடயம் தமிழ்த் தேசியப் பிரச்சினையேயாகும் -கூட்டமைப்பு

இலங்கைக்கான ஒரு புதிய அரசியலமைப்பானது இயன்றவரை அதிகூடிய அதிகாரப் பரவலாக்கத்திற்கு இட்டுச் செல்லும் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையிலானதாக அமைந்திருக்க வேணடும் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான…

சிறிலங்காவுக்கு வாரி வழங்கும் சீனா

கொவிட் தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்குவதற்கு ஸ்ரீலங்காவின் அனுமதிக்காக சீனா காத்திருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Sinopharm கொரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு இலங்கையில் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு…

மாகாணசபை முறைமை மீண்டும் ஆரம்பிக்கப்படுமாயின் அது பாரிய அழிவாகும்.

மாகாணசபை முறைமை என்பது கொரோனா வைரஸை விடவும் பாரதூரமானதாகும் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். மாகாண சபை முறைமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர்…

இலங்கை தோல்வியடைந்தாலும் எதுவும் இடம்பெறாது – ஜயநாத் கொலம்பகே

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள வாக்களிப்பில் இலங்கை தோல்வியடைந்தாலும் எதுவும் இடம்பெறாது. இவ்வாறு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்…

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்புக் கூற வேண்டும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்புக் கூற வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின்…

யாழில் ஆர்ப்பாட்ட பேரணி

ஐக்கிய நாடுகள்சபைக்கு இரண்டம்ச கோரிக்கை முன் வைத்து யாழிலும் மட்டக்கிளப்பிலும் நடைபெறும் சுழற்சிமுறை முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாக இன்று பல்கலைக்கழக மாணவர்களால்…