பிந்திய செய்திகள்

தனிஈழம் அமைக்க பாடுபடுவோம் – அதிமுக அதிரடி அறிவிப்பு

இலங்கையில் நடந்த இனப்படுகொலை, பாலியல் வன்புணர்வு, போன்ற கொடூரமான குற்றங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் தமிழ் ஈழ மக்கள் சுதந்திரமாக வாழ தனி…

புர்கா நிகாப்பினை தடை செய்வது தேசிய பாதுகாப்பிற்கு அவசியம்

இலங்கையில் புர்கா நிகாப்பினை தடை செய்வது குறித்து எந்த தீர்மானத்தினையும் அரசாங்கம் எடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது…

ரஞ்சனின் பாராளுமன்ற ஆசனம் குறித்த உத்தரவு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிப்பு

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் குறித்த உத்தரவு எதிர் வரும் மார்ச் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சிறைவாசம் காரணமாகத் தனது பாராளுமன்ற ஆசனத்தை நீக்குவதைத்…

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அபகீர்த்தி ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடவேண்டாம்

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடவேண்டாம் எனவிமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு அபகீர்த்தி ஏற்படும் விதத்தில்,…

எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் சர்வதேச சமூகம் நீதியை பெற்றுக்கொடுக்கும் வரையில் எங்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும்

எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் சர்வதேச சமூகம் நீதியை பெற்றுக்கொடுக்கும் வரையில் எங்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் தமிழ் மக்களின்…

ஐ.நாவில் ஸ்ரீலங்காவிற்கு எதிரான யோசனையில் கையெழுத்திட்டுள்ள 40 நாடுகள்?

ஸ்ரீலங்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்னகர்த்தப்படவுள்ள யோசனையில் 40 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. எனினும் இதில் 12 நாடுகளே பிரேரணையின் வாக்கெடுப்பில் வாக்களிக்கும் தகுதியைக்கொண்டுள்ளதாக…

இலங்கைக்கு எந்த அநீதியும் செய்யப்போவதில்லை – இந்தியா

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எந்த அநீதியும் செய்யப்போவதில்லை என்று இந்தியா தெரிவித்ததாக நேற்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் ஐக்கிய நாடுகளின் மனித…

இந்திய உயர்ஸ்தானிகரிடம் சாணக்கியன் விடுத்த கோரிக்கை?

மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க இந்தியா அழுத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

தமிழர் நிலங்களை அபகரிக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டம்! – சுமந்திரன் எம்.பி

தமிழ் மக்கள், தங்களின் தாயகம் என்று கூறும் நிலத்தை எவ்வாறு அபகரிக்கலாம் என்ற திட்டங்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் வகுப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் விடுதலைப்புலிகளின் கொடி -சிங்கள ஊடகம் விசனம்

தற்போது நடைபெற்றுவரும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் பற்கேற்றுள்ள அதிகாரிகள் மனித உரிமைகள் பேரவையில் விடுதலைப்புலிகளின் கொடியை ஏற்ற அனுமதித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று விசனம் வெளியிட்டுள்ளது.…