பிந்திய செய்திகள்

“வடக்கு ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு” மனோ கணேசன் வெளியிட்டுள்ள தகவல்

வடக்கில் உள்ள நான்கு மாவட்டங்களின் காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக காணியமைச்சர் சந்திரசேன பதிலளிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள்…

யாழ்ப்பாணத் தலைவர்களின் கதைகளைக் கேட்டே துப்பாக்கி ஏந்தி போராடினோம் -சந்திரகாந்தன் (பிள்ளையான்)

“நாங்கள் யாழ்ப்பாணத் தலைவர்களின் கதைகளைக் கேட்டே துப்பாக்கி ஏந்தி போராடினோம்” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)…

5 வருடத்தில் இலங்கையில் 23 ஆயிரம் பெண்கள் மாயம் – வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்

இலங்கையில் கடந்த 05 வருட காலப்பகுதியில் 23,204 பெண்கள் காணாமல் போயுள்ளமை பற்றிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும்…

அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விவகாரத்தில் பிரித்தானியாவை கேள்விக்குட்படுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மறுத்துள்ள பிரித்தானியா, ‘ஐநா பாதுகாப்பு சபையில் அதற்கு போதிய ஆதரவு இல்லை’ என்ற அதன் காரணத்தினை நாடுகடந்த…

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நட வடிக்கை எடுக்கவும் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

மாகாண சபை தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்டு ள்ள சட்ட வரைபு அல்லது அதில் உள்ள குழப்பங் களை நீக்கி மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை…

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு இறுதி வரையில் போராடும் – தினேஷ் குணவர்தன

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையைத் தோல்வியடையச் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு இறுதி வரையில் போராடும்…

ஸ்ரீலங்கா தேசியக் கொடியை கால் துடைக்கும் கம்பளத்தில்

உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் கம்பளம் ஒன்றை இணையத்தளம் வழியாக பொருட்களை விற்பனை செய்து வரும் சந்தையில்…

எங்கள் குரல் ஓய்வதாக இருந்தால், மூச்சு அடங்க வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோர்.

வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசிடம் இருந்து எந்த நீதியை நாங்கள் எதிர்பார்க்க முடியும். காணாமல் போன உறவுகளைத் தேடும் நாங்கள் இன்று உணவு தவிர்ப்புப்…

இலங்கையின் கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்துள்ளது.

இலங்கைக்கு 2015ம் ஆண்டின் பின்னர் விஜயம் மேற்கொண்ட ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர்களின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற வேண்டுகோளைஇலங்கை குறித்த தீர்மானத்தின் நகல்வரைபில் இணைத்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.இலங்கை…

சாதாரண தரபரீட்சையில் ஆள்மாறாட்டம் – அஜித் ரோஹண

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை மோசடி தொடர்பில் இது வரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்…