பிந்திய செய்திகள்

செல்ஃபி எடுத்தமைக்காக ரஞ்சனுக்கு தண்டனை விதிப்பு

அங்குனுகொலபெலெஸ சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இரண்டு வாரங்கள் பார்வையாளர்களைச் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவுடன் அங்குனகொல பெலெஸ சிறையில் செல்ஃபி எடுத்தமைக்கே…

உள்ளக விசாரணைப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை என்பது நிரூபணமாகிவிட்டது -சுமந்திரன் எம்.பி.

“இறுதி யுத்தத்தில் எமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நியா யத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டும் என 11 ஆண்டுகளாக நாம் வலியுறுத்திக்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலரை காப்பாற்ற அரசாங்கம் முயற்சி -விமல் வீரவன்ச

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப்…

கோட்டாபய பாலர் பாடசாலைக்கு முதலில் செல்ல வேண்டும் – சாணக்கியன்

மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு ஜனாதிபதி பாலர் பாடசாலைக்கு முதலில் செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…

தமிழர் சார்பில் அம்பிகையின் அறப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!

இலங்கை யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் சார்பில், குறிப்பாக தமிழர்கள் சார்பில், திருமதி அம்பிகை செல்வகுமார் இரண்டனில் ஆரம்பித்த உணவு தவிர்ப்புப்போராட்டத்தின் விளைவாக, தமிழர்…

பெண்களின் நற்பெயருக்கு சமூக ஊடகத்தினூடாக ஏற்படுத்தப்படும் பிரச்சினைக்கு உடனடி தீர்வு -கமல் குணரத்ன

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்ணின் நற்பெயருக்குக் களங்கம் ஏற் படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச் சின் செயலாளரும் தேசியப் பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ…

யாழ். செம்மணிப் பகுதியில் அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு

யாழ். செம்மணிப் பகுதியில் அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்புயாழ்ப்பாணம் செம்மணி மயானம் அருகே பை ஒன்றிலிருந்து அதிக சக்திவாய்ந்த வெடிபொருட்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட…

இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்டம் தேவை -கோட்டாபய ராஜபக்‌ஷ

தமிழ் அடிப்படைவாத, பிரிவினைவாத பயங்கரவாதமும் இஸ்லாம் மதவாத அடிப்படைவாதமும் தலைதூக்க தமது அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு…

ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது -பிரித்தானியா

ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாதென பிரித்தானியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் போதுமான ஆதரவு இல்லாமையால் இந்த நிலை ஏற்பட்டதாக பிரித்தானியா…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மஹிந்த குடும்பத்தின் கைக்கூலிகள் -வி.மணிவண்ணன்

அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இன்றையதினம் யாழ்.மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள்…