பிந்திய செய்திகள்

போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் -யஸ்மின் சூகா

ஸ்ரீலங்கா இராணுவத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இருபத்தெட்டு அதிகாரிகளை, ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று அர்த்தப்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் சமர்ப்பித்துள்ள ஒரு…

சம்பந்தனிடமே முதலில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.-ஆனந்தசங்கரி

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நினைத்திருந்தால் விடுதலைப் புலிகளையும் ஜனநாயக அரசியலில் ஈடுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், விடுதலை புலிகள் அரசியலுக்கு வந்தால், தமக்கான அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்பதை…

இலங்கை வெற்றியடையுமா? தோல்வியடையுமா? என்பது உறுதியாகக் கூறமுடியாது. -சம்பிக்க ரணவக்க

ஐ.நா.வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்தால் எமது நாடு பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைகள்…

வலுவான சட்டங்களை உருவாக்குவதற்கு அமைச்சரவை விரும்புகின்றது -கரு ஜயசூரிய

கருத்துச் சுதந்திரம் தொடர்பான சட்டங்களை உருவாக்கும்போது அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். கருத்துச் சுதந்திரம் தொடர்பான சட்ட…

ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இடம் தெரிவு செய்யப்பட்டது

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இருவரது உடல்கள் இன்று வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, சுகாதார…

பயங்கரவாத தடைச் சட்டத்தின் சரத்துகள் மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளது

உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய, வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில்,சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக, இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள்…

தொழிலாளர்களும் துப்பாக்கி கோரினால் இவர்களிடம் என்ன பதில் ? -அமைச்சர் ஜீவன் தொண்டமான்

தோட்ட அதிகாரிகள் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கி கோரி போராட்டம் நடத்துவது நகைப்பிற்குரியதாகும் என்று இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தோட்ட அதிகாரிகள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி கோரும்…

பணம் பெறுவதற்காகவே 8 மாத ஆண் குழந்தையை அடித்த தாய்

குவைத்தில் பணியாற்றிவரும் தனது கணவரிடம் இருந்து பணம் பெறுவதற்காக 8 மாத ஆண் குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் காணொளியை தயாரித்த பெண் உட்பட மூவரை யாழ். பொலிஸார்…

பொத்துவில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தடை உத்தரவு!

P2P மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளபொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் பொலீசார் நீதிமன்ற தடை உத்தரவுகளை…