பிந்திய செய்திகள்

போராட்டக்களத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் போராட்ட களத்திற்கு வந்து சுழற்சி முறையில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கின்றார் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேசத்தில் மேலும் அழுத்தங்களை பிரயோகிக்க…

இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட மோசமான அறிக்கை

கடந்த வாரம் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட மோசமான அறிக்கை குறித்த அரசாங்கத்தின் பதிலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா. மனித உரிமைகள்…

உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் கோதையம்மா

உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி கோதையம்மா மாணவர்களுக்கு ஆதரவாக வெறும் தரையில் வெயிலிலிருந்து போராடுகின்றார் அனைவரும் வந்து…

உண்மைக்கும் நீதிக்கான உணவு தவிர்ப்பு போராட்டம் – மூன்றாம் நாள்

இலங்கையில் இனப்படுகொலை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இனத்தவருக்குமாக சர்வதேசத்திடம் நீதி கோரி, பிரித்தானிய அரசிடம் நான்கு அம்ச கோரிகரகைகளை முன்வைத்து, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதியாக திருமதி.அம்பிகை…

பல்கலை மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் 2ஆவது நாளாகவும்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும், உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும்…

சடலங்களை அடக்கம் செய்ய தனித் தீவினைத் தேடும் அரசாங்கம்!

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய சூனியப் பிரதேசமான தீவு ஒன்றை தெரிவுசெய்ய கொவிட் -19 செயலணிக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளது. அதேநேரம் நல்லடக்க வழிமுறைகள்…

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

இந்தியாவில் இருந்து இதுவரை காலமாக பெற்றுக்கொண்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை இனிமேல் இங்கிலாந்தின் பிரதான நிறுவனத்திடம் இருந்தே பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான…

ராஜபக்சாக்கள் அழிந்தால் இலங்கை அழியும் -தேரர் அளித்த செவ்வி

யார் என்ன சொன்னாலும், இந்த நாடு ராஜபக்சாக்களாலேயே காப்பாற்றப்பட்டது, ராஜபக்சாக்கள் ஆங்கிலேயருக்குப் பிறகு நாட்டின் மிக வெற்றிகரமான ஆட்சியாளர்களாக இருந்தனர் என்று வண.உடுவே தம்மலோகா தேரர் தெரிவித்துள்ளார்.…

இலங்கைக்கு எதிராக இன்று தீர்மானம்

இலங்கைக்கு எதிராக கொண்டு வரவுள்ள தீர்மானம் இன்று ஜெனீவா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து, எடுத்த தீர்மானமே சமர்ப்பிக்கப்படவுவுள்ளது.இந்த…

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறப்புத் தேடுதல்

வெலிக்கடை சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட சிறப்புத் தேடலின் போது கைத்தொலைபேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏகநாயக்கவின் உத்தரவில் வெலிக்கடை சிறைச்சாலையின்…