பிந்திய செய்திகள்

இலங்கையிலிருந்து கனடாவுக்கு அனுப்பப்பட்ட குடும்பம்: கடத்தல்காரர்களின் திட்டம்! அதிர்ச்சி தகவல்

கனேடிய எல்லையில் கடும் பனியில் இந்தியக் குடும்பம் ஒன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, மக்களைக் கடத்தும் கடத்தல்காரர்களின் பலே திட்டங்கள் வெளியாகியுள்ளன. குறித்த கடத்தல்காரர்கள், மக்களை சுற்றுலாவுக்கு அனுப்புவது…

ஊழல் குறைந்த நாடாக சுவிட்சர்லாந்துக்கு 3-வது இடம்!

இந்த வாரம் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) சமீபத்திய 2021 ஊழல் புலனாய்வு குறியீட்டை (Corruption Perception Index) வெளியிட்டது. 0 முதல் 100 (அதிக ஊழலுக்கு…

சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஜெனீவா பீதி? அவசர கதியில் இராஜதந்திர பேச்சு

இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் நிலைமாற்று கால நீதிச் செயற்பாடுகளில் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்துவரும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஜெனீவா கூட்டத் தொடர் பீதி தொற்றுக்கொண்டதை எடுத்துக்காட்டும்…

அபாய வலயமாக மாறிய மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில், 1,300 பேருக்கு ஒமைக்ரொன் வைரஸ் தொற்றியுள்ளதென சந்தேகிக்கப்படுவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. சுகுணன் தெரிவித்துள்ளார். 40 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும்…

இந்தியாவுடன் பகை தேடாதீர்!! விநயமாக கோரிக்கை

பறிமுதல் செய்த இந்திய மீன்பிடிப் படகுகளை ஏலத்தில் விட்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பகையை வளர்த்துக் கொள்ளக்கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர…

சுவிஸின் கடந்த 24 மணித்தியால கொரோனா நிலவரம்!

சுவிஸ் நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 113,528 பேர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 41.3% விகிதமானவர்கள் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களாகவும், அதாவது 43,199…

சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக களத்தில் இறங்கியது அமெரிக்கா

அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கு காரணமாக அல்பேனியாவில் விசேட நடவடிக்கை மையத்தை திறக்க ஐரோப்பாவிலுள்ள அமெரிக்க இராணுவ கட்டளைத் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேட்டோவில்…

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு வெளியான விசேட அறிவித்தல்!

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள…

சில தரப்புக்களின் கொமிஷ்னுக்காக அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றதா?

சில தரப்புக்கள் கொமிஷன் பெறுவதற்காகவே அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் நாமல் கருணாரத்ன,…

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

இந்த வருடத்தின் கடந்த 20 நாட்களில் 53,791 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். தற்போது இலங்கைக்கு சராசரியாக…