பிந்திய செய்திகள்

உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

ஸ்ரீலங்காவை குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரி இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ளனர். ஜெனிவா அமர்வு ஆரம்பித்துள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் உலகம் தழுவிய…

சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளித்தமைக்கு நன்றி -பாகிஸ்தான் பிரதமர்

இலங்கை அரசாங்கத்திற்கு தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கொவிட் நோய்த் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இலங்கை…

மைத்திரிபால சிறிசேன உயிர்த்தஞாயிறு தாக்குதலில் குற்றவாளி ?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தற்போதைய நடவடிக்கைகள் அவரது அதிகாரம் முடியும் காலத்தில் அவருக்கு பிரச்சினையாக அமையும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்…

இலங்கைமீது ஏனைய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதை தவிர்க்க வேண்டும். -சீன ஜனாதிபதி

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்ததாக…

புதிய கூட்டணியின் சின்னமாக தாமரை மலர் இருக்கலாம் ?

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களை ஒன்றிணைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்கிய புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.…

கடற்றொழிலாளியின் சடலத்தை நாட்டிற்கு எடுத்து வர முடிவு -அமைச்சர் டக்ளஸ்

மாலைதீவில் இருக்கும் இலங்கை கடற்றொழிலாளியின் சடலத்தை நாட்டிற்கு எடுத்து வந்து உறவினர்களிடம் கையளிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குறித்த சடலத்தை நாட்டிற்கு…

ஜெனிவாவில் ஸ்ரீலங்காவை அதிரவைத்த அம்மையார்!

உள்நாட்டு யுத்தம் முடிந்த சுமார் 12 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மீஷெல் பச்சலெட்…

முஸ்லீம் சமூகத்தை இலங்கை மதிக்கவேண்டும்- ஜெனீவாவில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு

முஸ்லீம்களின் உடல்களை  அடக்கம் செய்வதற்கு உள்ளஉரிமையை மதிப்பதற்கும் உத்தரவாதம் செய்வதற்குமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.முஸ்லீம் சமூகத்தி;ற்கு உடல்களை  அடக்கம் செய்வதற்குஉள்ள…

தடுப்பூசி திட்டத்துக்கு தேர்தல் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பு நாடப்படும் – அமைச்சர் சுதர்ஷனி

கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை செயற்படுத்த தேர்தல் ஆணைக்குழுவின் உதவியை நாடவுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என கொழும்பில் இன்று நடைபெற்ற…

ரஞ்சனை சிறையில் வைத்துக் கொலை செய்யச் சதி! அம்பலப்படுத்திய சஜித்

சிறைக்குள் வைத்து ரஞ்சன் ராமநாயக்கவை சூட்சமமாக கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய…