பிந்திய செய்திகள்

சந்திரிகாவுக்கு தனது கணவரை கொன்றவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போனதா?

இலங்கை ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இரண்டு முறை பதவி வகித்த போதும் தனது கணவரை வீதியில் வைத்து கொலை செய்தது யார்? என்பதை அவரால் கண்டுபிடிக்க…

நானே கொன்றேன் என்று பகிரங்கமாக கூறிய கோட்டாபய! -சிவஞானம் சிறீதரன்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய கூறியதே மனித உரிமை மீறலுக்கான பெரிய சாட்சியம். அதை வைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்…

இலங்கையை இனி எவராலும் நம்ப முடியாது! -ஜோன் பிஷர்

நீதியை பின் தொடர்வதற்கான நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை எவராலும் நம்ப முடியாது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் குறிப்பிட்டுள்ளார்.…

வெள்ளை வானில் கடத்தப்பட்ட யுவதி

வெள்ளைவான் ஒன்றில் வந்த குழுவினரால் நித்திரையில் இருந்த யுவதி ஒருவர் அதிகாலைவேளை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிலேயே…

பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான விடயத்தில் விட்டுகொடுக்க மாட்டோம் -கருணா

கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான விடயத்தில் விட்டுகொடுக்க மாட்டோம் என மஹிந்த ராஜபக்சவின் மட்டக்களப்பு அம்பாறை விசேட இணைப்பு செயலாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்…

ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற வகையில் அரசாங்கத்தை முதலில் செயற்படக் கூறுங்கள்.

ஒரே நாடு ஒரே சட்டம் எனத் தெரிவிக்கும் அரசாங்கம் அதனை மீறிச் செயற்படுவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கில்…

ஐ.நா மனித உரிமைப்பேரவையில் வீடியோ இணைப்பு மூலம் உரையாற்றவுள்ள இலங்கை

ஐ.நா மனித உரிமைப்பேரவையின் 46 ஆவது அமர்வு இன்றையதினம் சுவிஸ்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகிறது. இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன நாளை மறுதினம் புதன்கிழமை அமர்வில் வீடியோ…

தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித்த லைவர் குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணை

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினருமான கிருஸ்ணபிள்ளை சேயோன் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினரால் ஒரு மணி…

நானே சுமந்திரனுக்கான பாதுகாப்பை நீக்க நடவடிக்கை எடுத்தேன் – சரத் வீரசேகர,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த அறிக்கை ஒன்றினை தனக்கு தருமாறு சபாநாயகர் பொலிஸ்மா…

இலங்கை சுயாதீனமான நாடே தவிர இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக கருத முடியாது. -சரத் வீரசேகர

இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடும் உரிமை இநதியாவுக்கு கிடையாது என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்தார். அதில்…