பிந்திய செய்திகள்

அரசியல் ஆதாயத்திற்காக ஆதாரமற்ற குற்றச் சாட்டை முன்வைக்க கூடாது. -முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ். நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்தினை மத்திய அரசிடம் கையளிப்பதற்கு இணங்கியதன் காரணமாகவே திறப்பதில் காலதாமதம் காணப்பட்டதாக இந்நாள்…

உண்மையான பிரச்சினைகளை மறைக்கத் தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாராம் -ஜனாதிபதி

மக்களுக்குச் சார்பாகக் கொள்கை ரீதியான தீர்மானங் களைச் சிலர் தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள். இதன் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைக்கத் தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்…

இந்தியா புதிய தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டும்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையில் சிறுபான்மை தமிழர்கள் சமத்துவம் நீதி அமைதி கண்ணியம் ஆகியவற்றுடன் வாழ்வதற்காக அவர்களின் உரிமைகளிற்கு ஆதரவளிப்பதாக இந்திய தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.ஐக்கியநாடுகளிற்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளில் சர்வதேச மனித உரிமையை…

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலை தடுக்கத் தவறியது மோசமான குற்றம் -சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் 32 பேர் நேரடியாக மனிதப் படுகொலையாளிகளாகவும் தாக்குதல்களை திட்டம் தீட்டியவர்களாகவும் குற்றஞ்சாட்டப்படவுள்ளதுடன், தாக்குதல்களுடன் தொடர்புற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள 241 பேர் மீதும் வழக்கு…

“இது வீதி இதனால் போய்வர முடியாதா?”

யாழ்.வடமராட்சி வெற்றிலைக்கேணியில் புலனாய்வாளர்களின் கடுமையான தாக்குதலால் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியை சேர்ந்த ஒருவர் யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, வெற்றிலைக்கேணியில் உள் வீதியில் பயணித்துக்…

யாழ்.கலாசார மத்திய நிலையத்தினை மத்திய அரசு கையகப்படுத்தும் நிலை -முதல்வர் மணிவண்ணன்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ். நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள, யாழ். கலாசார மத்திய நிலையத்தினை முன்னாள் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மத்திய அரசிடம் அதனை நிர்வகிக்க…

நீங்கள் உண்மையான இலங்கையரா? தமிழ் எம்.பிக்களிடம் சவேந்திர சில்வா கேள்வி

தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதி நிதிகள் இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளமையானது, மக்கள் மீதான அக்கறையின்மையையே காட்டுவதாக இராணுவத் தளபதி…

நெகிழ்ச்சிப் போக்கில் மகிந்த ராஜபக்ச ஆனால் கோட்டாபய அவ்வாறு இல்லை – விமல் வீரவன்ச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அராசாங்கதிற்குள் அமைச்சர் விமல் வீரவன்ச ஏற்படுத்திய முரண்பாடுகள் தொடர்பாக பௌத்த குருமார் மற்றும் மகாநாயக்க தேரர்கள் தீவிரமாக ஆலோசித்து வருதாக கொழும்பு அரசியல்…

ஸ்ரீலங்கா தொடர்பாக இறுக்கமான தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் -எம்.ஏ.சுமந்திரன்

தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால் எம்மோடு இணங்கிக்கொண்ட சில விடயங்களை அமுல்ப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் 1987 ஆம்…

ஒருபோதும் மன்னிப்பு கோரமாட்டேன் என அடம்பிடிக்கிறார் அமைச்சர் விமல்

பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கவேண்டும் என தெரிவித்த கருத்தால் ஆளும் கட்சிக்குள் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ச. அவர் தனது கருத்து…