பிந்திய செய்திகள்

வெள்ளைக் கொடி காட்டிய வேளையிலும் சுட்டுக்கொல்லப்பட்டதை பார்த்திருக்கிறோம்!- நவநீதம்பிள்ளை

தமிழ் பொதுமக்கள் மீதான கடுமையான விமான குண்டுவீச்சுகளையும் அவர்களின் வீடுகள் மருத்துவமனைகள் கோவில்கள் அடைக்கலம் கோரிய இடங்கள் அழிக்கப்பட்டதையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம் என்று ஐக்கிய நாடுகள் சபையின்…

நான் அவர்களைக் கொலை செய்தேன்; அடியோடு மறுக்கும் கோட்டாபய அரசு!

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களை கொலை செய்ததாக, போர்க்குற்றங்கள் மற்றும் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின்…

நாடு முடக்கப்படுவது குறித்து எந்த முடிவும் இல்லை -இராணுவத் தளபதி

இங்கிலாந்தில் பரவி வரும் திரிபடைந்த வைரஸ் நாட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேகமாகப் பரவும் இந்த வைரஸை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேசிய கொரோனா கட்டுப்பாட்டு செயலணியின்…

ஈழத்தமிழர் விவகாரத்தில் தோல்வியடைந்த ஐ.நா -சாள்ஸ் பெட்ரி

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்ற போதும் இலங்கை அரசாங்கத்தின் விட்டுக்கொடுக்காத செயற்பாடுகளினால் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படவில்லை என்பது எல்லோர்க்கும் தெரிந்தது. இந்த நிலையில்…

கடல் வழியாக இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ள புலஸ்தினி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என கருதப்படும் சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கை வந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இது…

ரணில் விக்ரமசிங்க தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ?

வெற்றிடமாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விரைவில் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாத முதல்…

பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்களின் கால்களை உடைத்து விரட்டியிருப்பேன் -அமைச்சர் மேர்வின் சில்வா

நான் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்களின் கால்களை உடைத்து விரட்டியிருப்பேன் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில்…

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இணைந்துள்ள 5 நாடுகள்!

ஜெனீவா எப்போதும் இலங்கைக்கு எதிராகவே இருந்து வருகிறது. 30/1 தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து நாங்கள் விலகியதில் எங்களுக்கு நிம்மதி.  இதனால் பல நாடுகள் எங்கள் உதவிக்கு வருகின்றன…

கட்டாயமாக்கப்படும் சிங்கள மொழி பாடம்

வடக்கு மாணவர்களுக்கு பாடசாலைகளில் சிங்கள மொழியை கற்பிப்பது முக்கியமானதாகும். தெற்கில் உள்ள பாடசாலைகளில் தற்போது மிக சாத்தியமானதாக தமிழ் மொழியை கற்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக கல்வி…

ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்!

மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் மாநகரின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவே…