பிந்திய செய்திகள்

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித்தின் அவசரம்

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் சம்பந்தமான ஆணைக்குழுவின் அறிக்கை விவகாரத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை அவசரப்பட்டுவிட்டதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த…

சிவலிங்கத்தை கண்டது தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டவர்களுக்கு அதிர்ச்சி -நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன்

பெரும்பான்மையினத்தவர்களை மாத்திரம் கொண்ட தொல்பொருள் ஆய்வுக்குழுக்களினால் தமிழர்களின் வரலாற்று அடையாளங்களை மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார். குருந்தூர் மலைப்பகுதியில்…

ஜனாசா எரிப்புத் திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் -சிவாஜிலிங்கம்

ஜனாசா எரிப்புத் திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் – இல்லை எனில் அனைத்து இன மக்களும் ஒருமித்து அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள்…

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் -எம்.ஏ சுமந்திரன்

இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கையை முன்வைக்குமென நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் கொழும்பு…

மகிந்தவின்அறிவிப்பு நிபுணர்களின் பரிந்துரைப்படியே தெரிவித்திருக்கவேண்டு

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது தொடர்பான பிரதமரின் அறிவிப்பு நிபுணர்களின் பரிந்துரைப்படியே தெரிவித்திருக்கவேண்டுமெனவும் அவரின் கருத்து சட்டமல்ல எனவும் அரசு மருத்துவ அதிகாரிகள்…

குருந்தூர் மலையில் வெளித் தோன்றிய சிவலிங்கம்

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் அகழ்வு பணியின் போது காணப்பட்ட சிவலிங்கம் போன்ற உருவம் அநுராதபுர காலத்து பாரிய தூபியின் முடிப் பகுதி என தெரிவிக்கப்படுகின்றது. தொல்பொருள்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதி கோருவதற்காக சர்வதேச நீதிமன்றத்தை நாடவேண்டியிருக்கும் – மல்கம் ரஞ்சித்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதி இதுவரை கிடைக்கவில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொ றுப்புக்…

உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது குறித்து நேற்று மாலைவரை எந்த தகவலும் இல்லை – சுகாதார அதிகாரிகள்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்போவதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறித்து சுகாதார அமைச்சு கடும் மௌனத்தை கடைப்பிடிக்கின்றது என டெய்லி மிரர் செய்தி…

சுமந்திரனை வேணுமென்றே குறிவைக்கும் கஜேந்திரகுமார் அணி

பல்வேறு சவால்கள் மற்றும் நெருக்கடிகள் மத்தியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி துரோகமிழைத்துவிட்டார் சுமந்திரன். இவ்வாறு…

தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை -அலி சப்ரி

தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை. அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமரிடத்திலான கேள்வி…