பிந்திய செய்திகள்

சுரேன் ராகவன் குரைப்பதை நிறுத்த வேண்டும்!

தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து நாம் பேசும் போது, அதற்கு எதிராக குரைப்பதை சுரேன் ராகவன் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற…

புதிய அரசொன்று உருவாகிவிடுமோ என்ற பீதிமக்களின் உள்ளங்களை ஆட்டிப்படைத்துள்ளது-சரத் வீரசேகர

வடக்கும் கிழக்கும் ஒன்றிணைந்து புதிய அரசொன்று உருவாகிவிடுமோ என்ற பீதி நாட்டுப்பற்றுள்ள மக்களின் உள்ளங்களை ஆட்டிப்படைத்துள்ளது. அதனால்தான் ஆரம்ப காலம் முதல் அவ்வாறானவர்கள் மாகாண சபைகளை வரவேற்கவில்லை…

கருணாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

கருணாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து அந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் பிரசார…

நான் எவருக்கு எதிராகவும் எவ்வித முறைப்பாடுகளைச் செய்து விசேட பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளவில்லை – எம்.ஏ சுமந்திரன்

தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். தனக்கு…

இன மத, பிரதேச பேதமின்றி சட்டம் கையாளப்பட வேண்டும் -அதுரலியே ரத்ன தேரர்

முஸ்லிம் சட்டத்தின் காதி நீதிமன்றம் மூலமாக அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றதுடன், பெண்களின் உரிமை மட்டுமல்லாது சிறுவர் உரிமைகளும் பறிக்கப்படுகின்றது. எனவே முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்தை சட்டத்தை…

நாடாளுமன்றிற்கு புதிதாக வந்தவர்கள் சத்தம் போடுவதனை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை -ரேனுகா பெரேரா

மஹிந்த தோல்வியடைந்த போது பக்கபலமாக நின்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்ததாகவும், கோட்டாபயவின் வெற்றியை உறுதி செய்வதில் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின்…

முன்னணியில் சுமந்திரனும் சாணக்கியனும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பைப் புறக்கணிக்க முடியாது. -எம்.கே.சிவாஜிலிங்கம்

பொத்துவில் முதல் கொலிகண்டி வரையான பேரெழுச்சியின் வெற்றி, தனிப்பட்டவர்களின் வெற்றியல்ல எனவும், எல்லோரும் இணைந்த இனத்தின் வெற்றி என்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்…

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தை நடாத்திய நபர்களிற்கு எதிராக வழக்கு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பங்கெடுத்தவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நடவடிக்கையினை முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது…

எதிரிக்கு முன்னால் திறந்த வெளியை கடப்பது ஆபத்தானது -சரத் பொன்சேகா

எதிரிக்கு முன்னால் திறந்த வெளியை கடப்பது ஆபத்தானது என்பதை நான் மீண்டும் கோட்டாபயவுக்கு நினைவுபடுத்துகிறேன். இவ்வாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தனது சமூக வலைத்தள…

எரியும் தீயில் எண்ணையை வார்ப்பதுபோல இந்த போராட்டம் -இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டே நடைபெற்றன என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்குப்…