பிந்திய செய்திகள்

இலங்கையை தண்டிக்க மனித உரிமைகள் ஆணைகுழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு அரசாங்கத்தின் எதிர்ப்பை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர்…

பொத்துவில்_பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணியின் பிரகடனம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான வடக்கு – கிழக்கு தாயகம்முழுவதுமாக ஐந்து நாட்கள்தொடர்சியாக முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில்பிரகடனம் வாசிக்கப்பட்டது. பிரகடனத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை…

யாழ் நல்லூர் கந்தசாமி பேரணித்தொகுதி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி குறிப்பிட்டபடி இன்னும் சற்று நேரத்தில் பொலிகண்டி செம்மீன் படிப்பகம் வந்து நிறைவு பெறவுள்ளது.பின் அவ்விடத்தில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, நினைவுக்…

தியாக தீபம் திலீபனுக்கு விளக்கேற்றி அகவணக்கம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி நல்லூர் சென்றடைந்து தியாக தீபம் திலீபனுக்குவிளக்கேற்றி அகவணக்கம் செலுத்தி பயணத்தை தொடர்கிறது

அன்புடன் வடமராட்சி மக்களுக்கு

அன்புடன் வடமராட்சி மக்களுக்கு

யாழை வந்தடைந்தது பேரணி மக்கள் கோஷத்தால் அதிரும் யாழ்

மக்கள் கோஷத்தால் அதிரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் சுடரேற்றி அஞ்சலியினை செலுத்திய பின்னர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை நோக்கி பேரணி நகர்ந்து சென்கின்றது. ஐந்தாம் நாளான…

எழுச்சி பேரணிக்கு பல ஆயிரக் கணக்கில் குவிந்த மக்கள்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி சற்றுமுன் கிளிநொச்சியில் இருந்து ஐந்தாவது நாளாக ஆரம்பமாகி உள்ளது. நேற்று காலை மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி…

ஐரோப்பிய நாடு ஒன்றில் அமுலுக்கு வரும் கொரோனா பாஸ்போர்ட்

வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோருக்காக கொரோனா பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸுடன் போராடி வருகின்றது. நிலையில், வெளிநாடுகளுக்கு பயணிக்க விரும்புவோருக்காக பிரத்யேகமாக கொரோனா பாஸ்போர்ட் அறிமுகமாகியுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடைபயணத்துக்கான நாளைய வழித்தடம்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’ நடைபயணத்துக்கான நாளைய வழித்தடம். கிளிநொச்சி டிப்போ சந்தியில் காலை 8 மணிக்கு தொடக்கம்.பரந்தன்.இயக்கச்சி.கொடிகாமம்.பளை.சாவகச்சேரி.கைதடி.நாவற்குழி.அரியாலை.யாழ் நகரம்.யாழ் பொதுநூலகம்.யாழ்/உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம்.யாழ் பல்கலைக்கழகம்.நல்லூர்…