பிந்திய செய்திகள்

பேரணிக்காக நிதர்சனம் வெளியீட்டுப் பிரிவால் இசையமைக்கப்பட்ட கருத்துமிக்க பாடல்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்காக நிதர்சனம் வெளியீட்டுப் பிரிவால் இசையமைக்கப்பட்ட கருத்துமிக்க பாடல்

வானைப்பிளக்கும் கோஷங்களுடன்முன்னேறும் பேரணி;அரசியல் பிரமுகர்களின் வீடியோ பதிவுகளின் மற்றொரு தொகுதி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் ,மனித உரிமை செயற்ப்பாட் டாளர்கள்,சர்வமதத்தலைவர்கள்,இளையோர்கள் முஸ்லீம்கள் அனைவரும் இதய சுத்தியுடன் வானைப்பிளக்கும் கோஷங்களுடன் தடைகளை…

பிரமுகர்களின் வீடியோ பதிவுகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்த பிரமுகர்களின் வீடியோ பதிவுகளின் ஒரு தொகுதி

பேரணியை வழிமறித்த பொலீஸார்! நீதிமன்ற தடை உத்தரவை வாசித்து அச்சுறுத்தல்!

மன்னார் எல்லையில் பேரணியை வழிமறித்த பொலீஸார்! நீதிமன்ற தடை உத்தரவை வாசித்து அச்சுறுத்தல்! மன்னாரை வந்தடைந்த பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியை மன்னார்…

புலிகள் அமைப்பின் கைப்பாவையே மனித உரிமை ஆணையாளர் மிஷேல் – உதய கம்மன்பில

பிரிவினைவாத புலிகள் அமைப்பின் கைப்பாவையே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிஷேல் பெச்சலெட் என அமைச்சர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்ற…

போராட்டம் ஆரம்பித்தது! ஆயிரக் கணக்கில் படையெடுக்கும் உணர்வாளர்கள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் தாயகத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எதிரான பேரணி நான்காம் நாள் இன்றைய தினம் ஆரம்பித்துள்ளது. வவுனியா புதிய பேருந்து நிலையத்தில்…

அங்கொட லொக்காவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் டீ.என்.ஏ. மாதிரியை கோரிய இந்தியா

பிரபல பாதாள உலக கும்பலலின் முன்னாள் பொறுப்பாளர் அங்கொட லொக்காவின் மரணத்தை இந்தியா உறுதி செய்துள்ளதுடன், அங்கொட லொக்காவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் டீ.என்.ஏ மாதிரியையும் பெற்றுத்தருமாறு…

பேரணியை குழப்புவதற்கு பல்வேறு முயற்சிகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியின் போது அச்சுறுத்தல், மிரட்டல் மற்றும் தடைகளை ஏற்படுத்திய சிவில் குழுவினர் கைது செய்யப்படவில்லை என்று சர்வதேச ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.…

மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாவதை தடுக்க விசேட திட்டம்

பாடசாலை மாணவர்களைப் போதைப்பொருள் ஆபத் துகளிலிருந்து பாதுகாக்க விசேட வேலைத் திட்டத்தைச் செயற்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது பொதுமக்கள்…