பிந்திய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து போராட்டத்தில் இணைய விரும்புவோருக்கான வாகன வசதி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணி  போராட்டத்திற்காக நாளை காலை யாழ்ப்பாணத்தில் இருந்து பேரூந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இணைய விரும்புபவர்கள் 0772727654 என்ற குறித்த இலகத்துடன்தொடர்பு…

சிவாஜிலிங்கத்தின் வாகனம் மீது தாக்குதல்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டுள்ள முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இது குறித்து முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்…

தடை உத்தரவை நீக்கம் செய்தது நீதிமன்றம்

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நாளைவரை ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த வழங்கிய…

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பூரண ஆதரவுடன் அலைகடலென மக்கள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் உரிமைப்போராட்டமானது இன்றைய தினம் அலைகடலென மக்கள் திரள முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் தாண்டி புதுக்குடியிருப்பு பகுதியை வந்தடைந்திருக்கிறது. குறித்த போராட்டத்தில் பல்லின…

ஆணைக்குழுவின்அறிக்கையை மறைக்கவேண்டாம் -மல்கம் ரஞ்சித் ஆண்டகை

நாட்டில் மீண்டும் இன்னொரு மோதலை தூண்ட முயன்றவர்கள் யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 73 ஆவது…

குமாரபுர படுகொலை நினைவு நாள் இன்று

திருக்கோணமலை குமாரபுரத்தில் சிங்கள இனவாதத்தால் இதேமாதம் 11 ம் திகதி 1996 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு விளக்கேற்றி உறுதியெடுத்து தொடர்கிறது நடைபயணம்

வீறுகொண்டு இரண்டாம் நாளில் நகர்கிறது போராட்டம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் வீறுகொண்டு இரண்டாம் நாளில் நகர்கிறது தாளங்குடாவில் சமய ஆராதனைகளுடன் காலை 9 மணிக்கு ஆரம்பித்து பேரணியானது திருகோணமலை வீதி ஊடாக…

சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்தே தாம் முன்னேறுவதாக விளக்கமளித்து போராட்டம் தொடர்கிறது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்காரர்கள் காட்டாற்று வெள்ளமாக முன்னேறி வருவதால், தடைகளை ஏற்படுத்த முனையும் பொலிசாரும், இராணுவத்தினரும் திண்டாட்டத்தில் இருப்பதாக தெரியவருகின்றது. போராட்டக்காரர்களை…

மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட வீடியோ எமது நாட்டில் எடுக்கப்பட்டதல்ல -கெஹெலிய

இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்றவை எனத் தெரிவித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் உள்ள வீடியோ எமது நாட்டில் எடுக்கப்பட்டதல்ல…

தொல்பொருள் திணைக்களத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அல்லது உச்ச நீதிமன்றில் சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இராஜாங்க…