பிந்திய செய்திகள்

அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்!

நாட்டில் அரசு சார் நிறுவன ஊழியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, கூட்டுத் தாபனங்கள், அதிகார சபைகள், அரச…

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்! உத்தியோக பூர்வ அறிவிப்பு

ஈழத்தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம், பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்துடன் இணை நகராக இருப்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை நேற்று…

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு

மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமையளித்து எதிர்காலத்தில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இதனை நேற்று அறிவித்துள்ளார். இலங்கையின் வருடாந்த இறக்குமதி செலவினத்தில் சுமார் 20%…

சீண்டாதீங்க அதிநவீன ஆயுதங்களை அனுப்பியிருக்கேன்! ஜோ பைடன் எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் அது வரலாற்றில் இதுவரை சந்திக்காத பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுக்கு இதுவரை…

இந்திய பகுதிக்குள் நுழைந்து சிறுவனை கடத்திய சீன வீரர்கள்!

சீன வீரர்கள் இந்திய பகுதிக்குள்ளே நுழைந்து சிறுவன் ஒருவனை கடத்தி சென்றுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த குறித்த சிறுவன் வேட்டையாடுவதற்காக வெளியே சென்றபோது,…

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

இலங்கையில் உள்ள தேசிய பூங்காக்களுக்கு விஜயம் செய்த 70 ஆயிரத்திற்கு அதிகமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஊடாக கிட்டத்தட்ட 10 மில்லியன் ரூபா வருமானம்…

அரசாங்கம் செய்து முடித்த இரகசிய ஒப்பந்தம்: எதிர்க்கட்சி எழுப்பிய கேள்வி!

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள வேளையில் திருகோணமலை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய அபிவிருத்தி ஒப்பந்தத்தை செய்தது ஏன்?  இது தூய்மையான உடன்படிக்கை என்றால் ஏன் இரகசியமாக செய்து முடித்தீர்கள்? என…

இலங்கைக்கான விமான சேவையை நிறுத்தும் வெளிநாட்டு விமான நிறுவனம்

குவைத் ஏர்வேஸ், இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அரப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.உள்ளூர் முகவர் அமைப்புகள் நிலுவைத் தொகையை செலுத்தாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில்…

யாழில் மீண்டும் சர்ச்சைக்குரிய வீதியை ஆக்கிரமிக்கும் படையினர்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் 400 மீற்றர் நீளமான வீதி , விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் , குறித்த பகுதியில்…

கடைசி நொடியில் தவிர்க்கப்பட்ட பயங்கர சம்பவம்: 426 பயணிகளின் உயிரை காத்த நபர்

விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் அருகருகே மோதும் நிலையில் சென்ற சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வேலை பார்க்கும் விமான நிலைய பணியாளர்…