பிந்திய செய்திகள்

சீனா தலையீடு செய்யாது ஏனைய நாடுகள் தலையீடு செய்வதையும் விரும்பாது

சர்வதேச அரங்கில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகள் தலையீடு செய்வதற்கு இடமளிக்க முடியாது என்பதே மக்கள் சீனக் குடியரசின் நிலைப்பாடாகும். இதனை அடியொற்றியதாகவே…

மியன்மார் இராணுவப் புரட்சி! ஸ்ரீலங்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை -மங்கள சமரவீர

மியன்மாரில் வெடித்த இராணுவப் புரட்சியை ஸ்ரீலங்காவிற்கு சிவப்பு எச்சரிக்கையாக பார்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மியன்மாரில் எதிர்வரும் ஓராண்டுக்கு அவசர நிலை…

போராட்டத்தை நடத்தி மக்களை தூண்டிவிட தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா…

கிழக்கு முனையம் தொடர்பில்பெரும் சர்ச்சையினால் மஹிந்த வாக்குறுதி

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்பட்டிருந்த பெரும் சர்ச்சைக்கு பிரதமர் மஹிந்த தீர்வை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் உறுதிமொழி வழங்கியுள்ளார். இந்த நிலையில், கொழும்பு துறைமுகத்தின்…

இராணுவப் பயிற்சிக்கு விக்னேஸ்வரன் ஆதரவு தந்தது மகிழ்ச்சி -சரத் வீரசேகர

18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்குவது தொடர்பான தனது கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் வரவேற்றிருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள்…

சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றாலும் தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை -வாசுதேவ நாணயக்கார

இலங்கை விவகாரத்தில் மனித உரிமை பேரவை நடுநிலைத்தன்மையை பேணவில்லை என நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார்.…

கோட்டாபயவின் உத்தரவையும் மீறி தொடரும் வேலைநிறுத்தம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை இந்தியாவுக்கு வழங்குவதை எதிர்த்து துறைமுக ஊழியர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது சட்டப்படி வேலை என்ற தொழிற்சங்க நடவடிக்கையில்…

பூமியிலேயே இல்லாத விடயங்கள் கூட இலங்கை தொடர்பான அறிக்கையில் காண்கிறோம் -தினேஷ் குணவர்தன

இந்த பூமியிலேயே இல்லாத விடயங்களைக்கூட இலங்கை தொடர்பான அறிக்கையில் உள்ளடக்கி உள்ளதை நாம் காண்கிறோம். எனவே குறித்த அறிக்கை தொடர்பான எமது நிராகரிப்பை கவலை மற்றும் கண்டனத்தை…

கிழக்கு கொள்கலன் முனையத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு பத்து கட்சிகள் எதிர்ப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் உரிமையை சமரசம் செய்வதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்ப்பதற்கு ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்கும் பத்து அரசியல் கட்சிகள்…

வழங்கிய வாக்குறுதிகளில் பின்வாங்கினால் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் – சுமந்திரன்

நாடொன்று தீர்மானங்களை பின்பற்ற மறுக்கின்றபோது ஐநா  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துதல் ஏனைய உறுப்புநாடுகள் சர்வதேசநியாயாதிக்கத்தை பயன்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்ததல் பயண  தடைகளை விதித்தல் போன்ற…