பிந்திய செய்திகள்

மனித உரிமை ஆணையாளருடன் இலங்கை அவசர பேச்சுவார்த்தை – இணக்கப்பாட்டிற்கு முயற்சி

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருடன் இலங்கை அவசரபேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டுள்ளது.இந்த வாரம் வெளியாகியுள்ள மனித உரிமை ஆணையாளரின் கடுமையான அறிக்கை குறித்தே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன என வெளிவிவகார அமைச்சக…

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் முடியும் வரை பட்டம், ட்ரோன்களுக்கு தடை

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் முடியும் வரை பட்டம், ட்ரோன்கள், பலூன்கள் அல்லது இவற்றை ஒத்த சாதனங்களிலிருந்து விலகி இருக்குமாறு இலங்கை விமானப் படை கொழும்பு வாழ் மக்களுக்கு…

யாழ். உரும்பிராயில் விபத்து- இளைஞர் பலி

யாழ். உரும்பிராய் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஹயஸ் வேனில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தன்னுடைய சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்படப்போவதை அவதானித்த…

வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட விமானப் படை வீரர் கைக்குண்டுடன் கைது

அம்பலாங்கொட உஸ்முதுலாவ கிராமிய வங்கியில் கொள்ளையில் ஈடுபட்ட 44 வயதான விமானப்படை வீரர் ஒருவர் கிரனைட் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…

வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுஆரம்பம் – த.சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 3,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டவுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த .சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார் இன்று காலை 9 மணியிலிருந்து…

பாடசாலைகள் அரசு கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும். -சீ.வி.கே.சிவஞானம்

மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் என்று தரமுயர்த்துவதாக கூறி அவற்றை மத்திய அரசு கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும் என வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாண…

விக்னேஸ்வரன் மன்னிப்புக் கேட்கவேண்டும் -சுரேன் குருசாமி

அமைச்சர் சரத் வீரசேகர கூறியது போல – வடக்கு , கிழக்கு மாணவர்கள் அல்லது இளைஞர்கள் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக்…

வடக்கு, கிழக்கு மாணவர்கள் இராணுவப் பயிற்சியை பெற வேண்டும்! சி.வி.விக்னேஸ்வரன் பகிரங்க அறிவிப்பு

வடக்கு , கிழக்கு மாணவர்கள் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனினும், பயிற்சி…

பேருந்து நிலைய தரிப்பிடப் பெயர்ப்பலகையில் ஏற்ப்பட்ட திடீர் மாற்றம்

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடப் பலகையில் தமிழ்மொழி முதலாவதாக மாற்றும் பணி மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் பணிப்புரைக்கமைய உள்ளூர்…

தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் -சரத் வீரசேகர

ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு…