பிந்திய செய்திகள்

சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளைப் பார்வையிடுவது தொடர்பில் வெளியான தகவல்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சிறைக்கைதிகளை நேரில் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பத்தை மீண்டும் உறவினர்களுக்கு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களம் எதிர்வரும் முதலாம் திகதி…

மனித உரிமைகள் பேரவையில் குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் -திஸ்ஸ அத்தநாயக்க

ஸ்ரீலங்கா மனித உரிமைகள் பேரவையில் குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலிருந்து தெளிவாகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின்…

சீனி இறக்குமதியின் ஊடாக சுமார் 10 பில்லியன் ரூபா ஊழல் -சம்பிக்க ரணவக்க

அண்மையில் இடம்பெற்ற சீனி இறக்குமதியின் ஊடாக சுமார் 10 பில்லியன் ரூபா ஊழல் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை அநுராதபுரத்தில்…

இலங்கையில் முதலாவதாக கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்ட மருத்துவர்

இந்தியாவில் இருந்து பெறப்பட்ட கொரோனா தடுப்பூசியானது மிகவும் பாதுகாப்பானது என மருத்துவ நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். இந்திய கோவிஷீல்ட் தடுப்பூசி நேற்றைய தினம் இலங்கை…

தமிழர் தரப்புக்கு கூட்டமைப்பு விடுத்துள்ள அழைப்பு

வடக்கு கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனஈர்ப்பு போராட்டத்திற்கு வடகிழக்கு சிவில் சமூகம் விடுத்துள்ள அழைப்பிற்கு தமிழ்…

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம்! ஜனாதிபதியுடன் நாளை பேச்சுவார்த்தை

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து, நாளைய தினம் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடக…

வடக்கு கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்பு

வடக்கு கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரளுமாறு…

கொழும்பின் ஆறுவைத்தியசாலைகளில் வைரஸ் தடுப்பூசி வழங்குதல் ஆரம்பம்

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்;கைகள் வெள்ளிக்கிழமை கொழும்பின் ஆறு மருத்துவமனைகளில் இடம்பெறவுள்ளனபொதுசுகாதார சேவைகள் பிரதிபணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலை…

திருக்கோவிலில் இறந்துகிடக்கும் நூற்றுக்கணக்கான கால்நடைகள்!

திருக்கோவில் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்து கிடப்பதால் பண்ணையாளர்கள் செய்வதறியாது தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் . அத்துடன் பண்ணையாளர்கள் ஏதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்து,…

புலிகள் செய்த 600 போர்க்குற்றங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பு

முதன்முறையாக, இலங்கை அரசாங்கம் விடுதலை புலிகள் செய்ததாக கூறப்படும் 600 போர்க்குற்றங்கள் குறித்த ஆவணமொன்றை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதுபோன்ற ஆவணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் எந்தவொரு…