பிந்திய செய்திகள்

இலங்கை குறித்து சர்வதேச பொறிமுறையொன்றை மனித உரிமை பேரவை ஏற்படுத்தவேண்டும் – மன்னிப்புச்சபை

இலங்கை குறித்து சர்வதேச பொறிமுறையொன்றை ஐக்கியநாடுகள் மனித பேரவை உருவாக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது அமர்விற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில்…

கொள்கலன் முனையம் தொடர்பான திட்டத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. -மைத்ரிபால

தான் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வேறொரு நாட்டிற்கு விற்பனை செய்வதை எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

சிவில் உடையில் வந்த இராணுவத்தினரே நிலாவரையில் கிடங்கு வெட்டினார்கள் -சிவாஜிலிங்கம்

சிவில் உடையில் வந்த இராணுவத்தினரே நிலாவரையில் கிடங்கு வெட்டினார்கள் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில்…

எச்சில் துப்பிய கொரோனா நோயாளிக்கு கிடைத்த கடுமையான தண்டனை

பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய சந்தேகநபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த நபருக்கு 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இவர்மீதான…

இலங்கை அரசாங்கத்தின் கலாசார இனப்படுகொலையின் ஒரு தொடர்ச்சி -பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண்

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபியொன்றை கனடாவின் பிரம்டனில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டவேளை 75000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்…

தற்போது நாட்டுக்கு மாற்று அரசியல் அவசியம்! -ரணில் விக்கிரமசிங்க

தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்பதை பலரும் உணர்ந்துள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க…

ஒரே ஒரு தமிழ்த் தேசியவாதிகள் என்றும், மற்றவர்கள் எல்லாம் துரோகிகள் -சுரேஸ் பிரேமச்சந்திரன்

சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், சுமந்திரனும் விரும்பவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற…

கட்டாய இராணுவ பயிற்சி -சரத் பொன்சேகா

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது என முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா…

கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவாலய தாக்குதல்தாரியின் தந்தை கைது

கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் மூலம்  கொச்சிக்கடை, புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தாக்கிய சந்தேக நபரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.…

மேய்ச்சல் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொக்கட்டிச்சோலையில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் கால்நடைக்கு ஒதுக்கப்பட்ட  மேய்ச்சல்தரைகாணியை சிங்கள மக்கள் அத்துமீறி பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கால்நடை பண்ணையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இன்று…