பிந்திய செய்திகள்

நீங்கள் புலிகளை மீள உருவாக்க முயற்சிக்கிறீர்களா? -சிவயோக நாதனிடம் பொலிசார் விசாரணை

புலிகளை மீள உருவாக்க முயற்சிக்கிறீர்களா? என கூறி மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் தலைவர் சிவயோக நாதனிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். இன்று காலை மட்டக்களப்பில்…

“கேட்பதற்கு நாதியற்ற மக்களாய் ஓலமிட மட்டுமே எங்களால் முடியும்”

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு – மயிலத்தமடு மேச்சல் தரை நில அபகரிப்புக்காக வாயில்லா உயிரினங்கள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாயில்லா ஜீவன்களுக்கே இந்த நிலை…

அநீதி இழைக்கப்பட்டுள்ளது – நாடாளுமன்றில் சுமந்திரன் சீற்றம்

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்கள் இயற்றப்படுவதில் இருக்கும் வெற்றிடத்தினால் நேர்மையான மக்கள் பிரதிநிதிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

குருந்தூர்மலை விவகாரம்- பௌத்த சிங்கள நில ஆதிக்க விஸ்தரிப்பு நிகழ்ச்சி நிரலின் இன்னுமோர் அம்சம்!

முல்லைத்தீவில் இடம்பெற்ற சம்பவம் பௌத்த சிங்கள நில ஆதிக்க விஸ்தரிப்பு நிகழ்ச்சி நிரலின் இன்னுமோர் அம்சம் என்பது தெட்டத் தெளிவாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா…

எதற்கும் ஒரு வரையறை உள்ளது – சபையில் அலி சப்ரி விளக்கம்

சிறை தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது உரையாற்றிய…

பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்த ஜனாதிபதி

இறுதிக்கட்ட யுத்தத்தின் முடிவில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டுமென தமிழ் தேசிய…

கட்டாய தகனம் என்பது பொதுசுகாதார வழிகாட்டுதல்களுக்கு எதிரானது -மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்யும் கோட்டாபய அரசின் செயலை நியுயோர்க்கை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டித்துள்ளது. இந்த…

கடற்படையினருக்கு ஒரு அங்குலம் நிலத்தை கூட வழங்க முடியாது- கஜேந்திரன்

கடற்படையினருக்கு ஒரு அங்குலம் நிலத்தை கூட வழங்குவதற்கு ஒட்டுமொத்த தமிழ்மக்களம் தயாரில்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்தார்.இன்று மண்டதீவில் பொதுமக்களின் காணிகளை…

104 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளிநாடு களில் சிக்கியுள்ள 104 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர். அதன்படி, சவூதி அரேபியாவிலிருந்து 75 பேர்,…

இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி -சரத்வீரசேகர

இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கும் யோசனையொன்றை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர முன்வைத்துள்ளார்.தனது யோசனையை நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப் போவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒழுக்கம் நிறைந்த சமூகத்தினை உருவாக்குவதற்காக…