பிந்திய செய்திகள்

நிலங்களை அபகரிப்பதற்கு முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் -சிவாஜிலிங்கம்

பொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கான முயற்சிகள் மீண்டும் இடம்பெற்றால் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

நினைவுத்தூபி இடித்தழிப்புக்கு பின்னால் உள்ளவர்கள் யார்?

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற தகவலை துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘ஹிந்து’ பத்திரிகைக்கு…

பட்டப்பகலில் குடும்ப பெண் வெட்டிக் கொலை

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில்…

தமிழ் தேசியமே எமது மூச்சு! மீண்டும் ஒருமுறை உரத்து ஒலிப்போம் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

மீண்டும் ஒருமுறை சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ் தேசியம் இவையே எமது மூச்சு என உரத்து ஒலிப்போம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.…

துப்பாக்கிச் சூட்டில் முடிந்த கணவன் – மனைவி சண்டை!

வவுனியா, ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் இடியன் துப்பாக்கியினால் சுடப்பட்டு காயமடைந்திருந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின் போது…

புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்தது இலங்கை

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை இலங்கை நிராகரித்துள்ளது.இலங்கையின் இந்த நிராகரிப்பை தொடர்ந்து இலங்கை குறித்த தீர்மானத்திற்கு…

அடுத்த மாதம் தொடக்கம் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை -சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்காக அடுத்த மாத நடுப்பகுதி தொடக்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.…

அடுத்துவரும் தேர்தலிலும் ஜனாதிபதி கோட்டாபயவுக்கே நாட்டின் தலைமைத்துவம்

அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கே நாட்டின் தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…

எதுவும் நடைபெறவில்லையெனில் உண்ணாவிரதத்தை மீண்டும் தொடருவது -அரசியல் கைதியான தேவதாசன்

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டிருந்த அரசியல் கைதியான தேவதாசன் சிறைச்சாலை அத்தியட்சகரின் உறுதிமொழியை அடுத்து இன்று முதல் 3 வாரங்களுக்கு தனது போராட்டத்தை…

பண்டாநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் மோப்ப நாய்கள்

கட்டுநாயக்க பண்டாநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்கள் நேற்று(15) முதல் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பயணப் பொதிகள்…