பிந்திய செய்திகள்

பாறைகளுக்கிடையில் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்!

மாத்தறை பரை தீவிற்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடலோர அரிப்பைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் பாறைகளுக்கு இடையிலேயே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்…

“தம்பி பிரபாகரன் தொடர்பில் கோட்டாபய கூறியது உண்மையல்ல” மாவை காட்டமான பதில்

தம்பி பிரபாகரன் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியது உண்மையில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அம்பாறையில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றில் உரையாற்றும்…

சீன அதிபருக்கு ஜனாதிபதி கோட்டாபய எழுதியுள்ள கடிதம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காக அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்குக்குக் கடிதம் அனுப்பிவைத்துள்ளார். ஜனாதிபதியின் இந்தக் கடிதத்தை சீனாவுக்கான…

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் சிக்குவாரா மைத்திரி?

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தடுக்கக் தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு…

கொவிட் சடலங்களில் இருக்கும் வைரஸ் உயிரற்றவை!

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் சடலங்களை பல வாரங்கள் அதி குளிர்சாதனங்களில் வைத்திருந்த நிலையில் அவற்றில்  பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொண்டு பார்க்கும்போது வைரஸ் தொற்று இருப்பதாகவே காண்பிக்கும். என்றாலும்…

ராஜபக்சக்களின் சகாவான ஜோன்ஸ்டனும் விடுதலை!

ராஜபக்சக்களின் நெருங்கிய சகாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு சட்டத்துக்கு முரணானது என்று கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று…

கொரோனா வைரஸ்: வடக்கின் நிலைமைகள் கவலையாகவுள்ளது

வடக்கு மாகாணத்தில் புதிய கொரோனா தொற்றாளர்கள் ஒவ்வொரு நாளும் அடையாளம் காணப்படுவதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ்…

நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்

நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு…

சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

மேஜர் ஜெனரல்(ஓய்வு பெற்ற) நந்தன சேனாதீர சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடந்த புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.மேஜர் ஜெனரல் சேனாதீர தனது நியமனக் கடிதத்தை பொது பாதுகாப்பு…

கூட்டமைப்புக்கு வரலாற்றுத் தோல்வி! 25 வருடங்களில் ஏற்பட்ட மாற்றம்

திருகோணமலையின் பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் இரண்டு முறை தோல்வி கண்டதை அடுத்து இன்று நடந்த தவிசாளர் தேர்வில் 25 வருடங்களாக…