பிந்திய செய்திகள்

புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் வசந்த மாதொல பதவியேற்பு!

புதிய இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் வசந்த மாதொல தனது கடமையினை 14 ஆம்…

பஸ் சாரதி 18 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் கைது

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் 18 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 27 வயது சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்…

எரிக்கத் தயாரான சடலத்தில் மீண்டும் கொரோனா தொற்று!

கொரோனா சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அந்தச் சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது தடவையாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்…

அடித்து கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் அடித்து, துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட பெரியகல்லாறு 2 நாவலர் வீதியை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுமியின் இறுதிச்சடங்கு நேற்று இடம் பெற்ற நிலையில் சிறுமியின்…

சிறுவர் இல்லத்தின் தலைமைக் கண்காணிப்பாளர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது

அநுராதபுரத்திலுள்ள ‘அவந்தி தேவி’ சிறுவர் இல்லத்தின் தலைமைக் கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார். குறித்த…

ஹோட்டல் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சி- இராணுவத் தளபதி

வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இலங்கையர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஹோட்டல்களின் உரிமையாளர்களிடம் அச்சுறுத்து பணம் பறிப்பதற்கு முயற்சிகள் இடம்பெறுகின்றன என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அச்சுறுத்தி பணம் பறிப்பவர்களுக்கு…

ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கு கைவிடப்பட்டமை நீதியின் தோல்வி- சர்வதேச மன்னிப்புச்சபை

மிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து சிவசேனதுரை சந்திரகாந்தான் உ;பட நால்வரும் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கை கைவிடுவதாக தெரிவித்த பின்னர் விடுதலை…

முள்ளிவாய்க்கால் நினைவுதூபி உடைப்பு விவகாரம்! பிரித்தானிய நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக பலவந்தமாக அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் அதனை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும் உலகளாவிய ரீதியில் அந்த…

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எவருக்கும் விற்கப்போவதில்லை- ஜனாதிபதி

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ துறைமுக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

சீல் வைக்கப்பட்ட யாழ் நகர திரையரங்கு

சுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள திரையரங்கே இன்று நண்பகல் முதல்…