பிந்திய செய்திகள்

ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு தீக்கிரை

ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. ஹம்பாந்தோட்டை மெதமுலனவில் உள்ள பூர்வீக வீடே தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் உலகின் பிரபல சொகுசு காரை தீ வைத்து அழித்த மக்கள்!

இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு முக்கியஸ்தர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றனர். நாட்டில் இதுவரையில் 21 -க்கும் மேற்பட்ட வீடுகள் தாக்கப்பட்டும், தீக்கிரைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நீர்கொழும்பு அவென்ரா கார்டன்…

இலங்கை விவகாரம் – அமெரிக்கா வெளியிட்ட தகவல்

இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. டுவிட்டர் பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ளது. குறித்த பதிவில், “அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளால்…

நாட்டைவிட்டு ஓட்டமெடுத்த மஹிந்த புதல்வர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இன்று (9) காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இன்று அதிகாலை 12.50 மணியளவில் யோஷித…

இலங்கையின் இரு பிரதான வங்கிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

இலங்கையில் நாளையதினம் வங்கிச்சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை (06-05-2022) நாடு தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில்…

உலக சாதனை படைத்த சீனா! மிரண்டு போயுள்ள உலக நாடுகள்

ஒவ்வொரு நாளும் சீனா தன்னுடைய தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து உலக நாடுகளை மிரண்ட வைத்துக் கொண்டுதான் வருகின்றது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன் சீனாவின் அசுர…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட முடிவு செய்துள்ள இலங்கையின் முக்கிய சங்கம்!

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளிக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி நாளைய தினம் (04-05-2022) கேகாலை…

நுவரெலியாவிலும் உருவானது ‘கோட்டா கோ கம’

கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் இளைஞர், யுவதிகள் தலைமையில் ‘கோட்டா கோ கம’ போராட்டம் நடைபெற்று…

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏறுவிலையில் இருந்த தங்கத்தின் விலை இன்றையதினம் சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 648,997.00…

ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை! தொழிற்சங்கப் பிரதிநிதிகள்

இடைக்கால அரசாங்க நலன்களுக்காக மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் நோக்கத்தில் எதிர்வரும் வெள்ளிகிழமை (06-05-2022) நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் வேலை நிறுத்தத்திற்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லை என பல…